Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 Januar 2019 – Seite 5 – stsstudio.com

யேர்மனி டோட்முண்ட் நகரில் சிறப்பாக நடந்தேறிய பொங்கல் விழா 19.01.2019

யேர்மனி டோட்முண்ட் நகரில் 19.01.2019 சிறப்பாக நடந்தேறிய பொங்கல் விழா! அற்புதமான பல கலைப்படைப்புக்களுடன் நிறைவாக நடைபெற்றது. இன் நிகழ்வுக்கு வந்தவர்கள்…

பாரிஸில்இன்று 20.01.2019 சிலம்பு“நடாத்திய பொங்கல் விழா சிறப்பாக இடம்பெற்றது

பாரிஸில்இன்று 20.01.2019 சிலம்பு“நடாத்திய பொங்கல் விழாவில் நாங்கள் பங்கு கொண்ட „அரங்கமும் அதிர்வும் „பட்டிமன்றம் நிகழ்வின் . கலந்து சிறப்பித்த பேச்சாளர்…

தமிழ் எம் ரீ வி இயக்குனர் என்.வி.சிவநேசனும் அவர் மகன்கள் பாரத் ,டிலஸ்சன் „ஸ்சலோன் உயர் கல்வி,கலை கலாச்சார அமைப்பினரால் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது

தமிழ் எம் ரீ வி இயக்குனர் என்.வி.சிவநேசன் அவர்களை தொழில் நுட்பமுன்நிலைக்காகவும், பாரத் அவர்களை தொழில் நுட்பத்திற்காகவும், ஒழுங்கமைப்புக்காகம் ,டிலஸ்சன் அவர்களை…

கவின் கலை தமிழ் மாணவர்களின் நாடகம் !இங்கிலாந்தில் பாராட்டைப் பெற்றது ,

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகத்தமிழ் நாடக விழாவில் , தென் இந்திய திரைப்பட நடிகர் நாசர் அவர்களினதும் , அவையினதும் பாராட்டைப் பெற்ற…

சிறுப்பிட்டி மேற்கு பிரபா ,சுகி .தம்பதிகள் 19.01.2019.இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள்

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாக கொண்ட பிரபாகரன் அவர்கள் ,சுகிதாஅவர்களை தன்வாழ்கைத்துணைவியாக இணைத்து  இன்று  திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள் இவர்கள் இல்லறத்தில் நல்லறமே…

வாழ்வாய்.

வேற்றுமை வேண்டாம் . இருட்டை தின்றது காக்கை அதனால் கருப்பாய் ஆனது யாக்கை என குருட்டுக் கதைகளைப் பேசும் முரட்டு மனிதரால்…

நினைத்துப் பார்க்க முடியாத சிறப்புக்களுடன் 19.01.19எசன் மாநகரில் இளையோர் நடத்திய பொங்கல் விழா

  நினைத்துப் பார்க்க முடியாத சிறப்புக்களுடன் எசன் மாநகரில் இளையோர் நடத்திய பொங்கல் விழா கோலாகலமாக அற்புதமான பல கலைப்படைப்புக்களுடன் நிறைவாக…

பனிக்காலம்

  பனி மெழுகிய நிலங்கள் பனி மெழுகிய மரங்கள் பனி உருகிய மனங்கள் பால் போல் அழகுக் கோலங்கள் உருகிடும் தியாகங்கள்…

அகவை 60 தில் துரை கணேசலிங்கம் 20.01,.2019

ஜெர்மனி றயினைநகரில் வாழ்ந்துவரும் கணேசலிங்கம் வாழ்வே தமிழ்ப் பணி சிறக்க தமிழுக்காய் உழைத்துவருபவர் திரு துரை கணேசலிங்கம் 60 வது பிறந்தநாளை20.01,.2019…

வில்லிசை கலைஞர் சத்தியதாஸ் அவர்களுக்கு கலைஞர் விருது இந்திய துணைத்தூதுவரினால் வழங்கப்பட்டது

  சிறுப்பிட்டி சி.வை.தாமோதரம்பிள்ளையின் 118ஆவது ஆண்டு விழாவில் இந்திய துணைத்தூதுவரினால் வில்லிசைதனிலே தனது சொல் ..வலிமைகொண்டு சிறப்புற்று நிற்கும் கலைஞர் சத்தியதாஸ்…

சி.வை தாமோதரம்பிள்ளையின் 118 ஆவது நினைவு விழாசிறப்பாக நடை பெற்றது

சி.வை தாமோதரம்பிள்ளையின் 118 ஆவது நினைவு விழா சி.வை தாமோதரம்பிள்ளை நற்பணி மன்றத்தால் 19.01.2019 அன்று சிறப்பாக நடை பெற்றது இவ்…