என்னுயிராய் வந்தென்னை ஏமாற்றிப் போனவர்கள்….

என்னுயிராய் வந்தென்னை ஏமாற்றிப் போனவர்கள்…. ”அழகான என்பேரன் அச்சாய் என் அவரைப்போல்..!”” -அழகுக்கோனார் மனைவி . என் அம்மாச்சி முத்தமிட்டாள். ”செக்கச்…

***சொல்ல மொழி இல்லையோ***

மென்பஞ்சுக் குவியல்கள் இரண்டு, மேகங்களாகி ஒன்றையொன்று , மோதிக்கொள்ளது ,இருவரும் மெல்ல அணைத்துக்கொண்டுமே, மோகம் தாளாமல் தமக்குள் மென்மையாக முத்தமிட்டு ,தம்…

நிலாமுற்ற குழுமத்தின் முதலாவது ஐரோப்பிய நிகழ்வு,

டென்மார்க்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 27-01-2019 ) அன்று பரடெசியா நகரில் சிறப்பாக இடம்பெற்றது. பைந்தமிழ் செம்மல் வ.க.பரமநாதன். அவர்கள் கவியரங்கத்திற்கு…

சிவநெறிச் செல்வர் சண்முகவடிவேல் அவர்களுக்கு ஏழாலையில் சிலை திறப்பு

ஏழாலை முத்தமிழ் மன்ற ஸ்தாபகரும், திருவாசகம், திருமுறை ஓதுதலில் சிறந்து விளங்கியவருமான சிவநெறிச் செல்வர் அமரர் சி. சண்முகவடிவேலின் திருவுருவச் சிலை…

மச்சானின் கை அசைவில்

பூப்பறிக்கும் நோன்பு கண்டாள் புன்னகை உதிர கொண்டாள் ஆக்கிரமித்த மனசுக்குள்ளே ஆசை மச்சான் வரவை கண்டாள் அரிசி பற்கள் ஆலைக்குள்ளே ஐந்து…

ஏனிப்படி..?

ரசிக்கப் பழகு. பாராட்ட பழகு. ஏணிப்படியாய் இருந்து விடு. முடிந்தால் தட்டிக் கொடு. தெரிந்தால் சொல்லிக் கொடு.. நாக்கு நாலு பக்கமும்…

அகரம் படைப்பகத்தின் இரண்டாவது முழுநீளத் திரைப்படம் „அட்சயன்“ பூசையோடு ஆரம்பமானது.

அகரம் படைப்பகத்தின் இரண்டாவது முழுநீளத் திரைப்படம் „அட்சயன்“ இன்று சுவிற்சர்லாந்தின் ஞானலிங்கேசுரர் திருக்கோவிலில் பட பூசையோடு ஆரம்பமானது. கதை, இயக்கம்: Sriskantharajah Sinniah…

படம்..

புரிந்தவர்க்கு படமொரு பாடம். புரியாதோர்க்கு வெறும் படம். பந்தா காட்டுவதில்லை பாயும் போதே பலத்தை காட்டும். வாய் வீரம் வினையாகும் செயல்…

37 சர்வதேச விருதுகள்! ஒரே படம் ‚ஒற்றைப் பனைமரம்‘

ஈழத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‚ஒற்றைப் பனைமரம்‘ திரைப்படம் 37 சர்வதேச விருதுகளை குவித்து தமிழ் சினிமாவிற்கு…

வணக்கம் ஐரோப்பா நெஞ்சம் மறக்குமா (3)தொடர்கள் பொங்கள்நிகழ்வாக STSதமிழ்Tv யில்

01.01.2019 இடம் பெற்ற வணக்கம் ஐரோப்பா நெஞ்சம் மறக்குமா நிகழ்வின் 3தொடர்களை 27.01.2019 பொங்கள் விழா நிகழ்வாக 16.P M ,STSதமிழ்Tv…

சுரத்தட்டுவாத்தியக்கலைஞர் சுலஷ்ணன் ஸ்ரீபாஸ்கரன் பிறந்தநாள்வாழ்த்து 27.01.2019

யேர்மனி எசன் நகரில் வாழ்ந்துவரும் செல்வன்சுலஷ்ணன் ஸ்ரீபாஸ்கரன்அவர்கள் சிறந்த இளம் சுரத்தட்டுவாத்தியக்கலைஞர் ஆவர், இவர் தனது தந்தைஸ்ரீபாஸ்கருடன் இணைந்து பலமேடைநிகழ்வுகளில் தனது…