பேர்லின் யேர்மனி தமிழ் இளையோர்களின் நிதி அனுசரணையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கலைபண்பாட்டுத்துறையும் கல்வி மேம்பாட்டுத்துறையும் கல்வி மேம்பாட்டுத்துறையும் இணைந்து பெருமையுடன்...
Tag: 22. Januar 2019
யேர்மனியில் சோலிங்கன் நகரத்தில் தமிழாலயம் மாணவர்கள் ஆசிரியர்கள் நிர்வாத்தினரும் இனைந்து பொங்கல் விழா மேற்கொள்ளப்பட்டது.பொங்கல் பொங்கும் வேளையில் இன்று கூட சூரியன்...
கடந்த 20.01.2019 ஞாயிற்றுக்கிழமை யேர்மனியில் சால்புறுக்கனில் St.Ingbert நகரில் இலக்கியச் செம்மல் இந்துமகேஷ் அவர்களின் (பூவரசு சஞ்சிகை ஆசிரியர்) இந்துமகேஷ் அவர்களது படைப்புலகம்...
தெல்லிப்பளை பெரியகலட்டி ஞானவைரவர் ஆலயத்தில் தைப்பூசத்திருநாள்தனில் சத்திதாசன் வில்லிசை,இடம்பெ ற்றது

1 min read
சிறுவையூர்கலைஞர் சத்திதாசன் அவர்கள் வில்லிசைக்கலைஞராக தன் சொல்லிசையால் பல ஆயிரம் இரசிகர்களை தன்வசப்படுத்தி நிற்கின்ற கலைஞர், இவரின் வில்லிசை யாழ்பகுதிகளில் பல...
முன்ஸ்ர் தமிழர் கலை,கலாச்சார, விளையாட்டுக்கழகமும், கலைவாணி பாடசாலை சமூகமும் இணைந்து நடாத்திய மாபெரும் பொங்கல்விழா கலைமாலை..காலை 11மணியளவில் கலைவாணி பாடசாலை மாணவர்கள்,...
யேர்மனி டோட்முண்ட் தமிழ்ழாலயத்தில் அன்னளவாக 145 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள். ஆண்டு தோறும் தமிழர் திருநாளான பொங்கல் விழாவை மாணவர்கள் அறிந்து...
நிறைவை தந்த பெரு விழா. நெஞ்சம் நெகிழ வைத்த வரவேற்பு. உள்ளம் உவகையுற்ற திரு நாள். நிகழ்வுக்காகச் சென்ற என் பிறந்த நாளையும்...
கொள்ளையழகு கொட்டிக் கிடக்கும் நாடு வெள்ளைமனம் கொண்டவர் வாழும் நாடு தொல்லைகள் இன்றி வாழ்ந்திட உகந்த நாடு நல்லவையெல்லாம் தன்னுள்ளே கொண்ட நாடு...
என் அன்பு நண்பர் பொப் இசை சக்கரவர்த்தி அமரர் ஏ.ஈ மனோகரன் அவர்களின் முதலாவது நினைவுநாள். நான் இலங்கை வானொலியில் இணைவதற்கு முன்...
லண்டனில்வாழ்ந்துவரும் ஆழுமைமிக்க அறிவிப்பாளர் திருமதி சுமதி சுரேசன்அவர்களின் பிறந்தநாள் 22.01.2018 ஆகிய இன்றாகும் இவர் வாழ்வில் சிறப்பாக அறிவிப்புத்துறையில் மிளிந்து சிறப்புறவாழ ஈழத்தமிழ்கலைஞர்கள் சாபில் சுமதி...
சுவிசில்வாழ்ந்துவரும் ஆழுமைமிக்க மூத்த கலைஞர் நடிகர், கதாசிரியர் ,நெறியாழ்கையாளர் என பல்முகம்கொண்ட கலைஞர் குணபதி கந்தசாமிஅவர்களின் பிறந்தநாள் 22.01.2019 ஆகிய இன்றாகும் இவர்...