இதமான காற்று!

இதமான காற்று இளம் காலை பனித்துளி பாடும் பறவைகள் கூவிடும் குயில்கள்.. அதிகாலை பிறந்ததாய் அறைகூவும் சேவல்கள் ஆலைய மணியின் ஓசை…

நட்பின் இலக்கணம் ?

கணீர் என்று அங்கே கேட்ட காட்டு மாதா கோவிலின் காண்டா மணியின் பேரொலி காதில் இடியாய் ஒலிக்கவே, * திடீர் என்று…

டிலக்சன் யெயரட்டணம் „எகிப்தின் இளவரசன்“ என்ற ஆங்கில டெனிசு மொழி இசை நாடகத்தில் நடித்து வருறார்.

டென்மார்க்கில் வாழும் டிலக்சன் யெயரட்டணம் என்ற ஈழத்தமிழ் இளைஞர் „எகிப்தின் இளவரசன்“ என்ற ஆங்கில டெனிசு மொழி இசை நாடகத்தில் நடித்து…

அவன் கவிஞன்

உலகை உள்ளங்கையில் வைத்திருப்பவன் அவன் எழுத்துக்களில் அகிலம் மயங்கும் அகங்காரம் கொண்டதில்லை அவன் ஆனால் கவிஞன் என்ற செருக்குண்டு தமிழை உயிராய்…

வரம் தந்த மண்.

குரும்பசிட்டி குரும்பை நகர் என அழைப்பதில் அளவிலா ஆனந்தமே.. படைப்பாளிகள் எழுத்தாளர்கள் நாடக ஆசான்கள் செறிந்த பூமி… கடல்கரை தாளங்காயாக மிதந்த…

யாரைக் காட்டுவாள்.

வாடகைப் பெண்ணல்ல விரும்பியவள் தேடாத வாழ்க்கையது கூடாத கூட்டம் குறிவைத்து குதறியது.. வேதனை வலியின் ரணம்.. வெட்கம் அவளை கட்டிப் போட்டது…

ஊமையாகிவிடுகிறாய்… பெண்ணே…!

ஒரு வைகறை…. பொழுதிலே… மணமுடித்தாய்… இல்லை…மனம்… முடிந்தாய்.. நிலா …. வரும் வேளையில் ….. கதை பேசினாய்… இல்லை… கவியுரைத்தாய்.. மணிகள்…

வீழ்வோமென்று நினைத்தாயோ

அறிவு தேடல் அவசியமென்று உணராது குறியின்றி அவலமாய்க் குற்றங்கள் செய்து அறிவற்ற கதைகள் அளவின்றிப் பேசி கறியுணவு தேடிக் கணக்கின்றித் தின்று…

இசைக்கலைஞர் தேவராசா சுதந்தினி தம்பதிகளின் 24.வது திருமண நாள் வாழ்த்து (29-05-18)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும்எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 24வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர் இவர்களை பிள்ளைகள்,…

***வாராயோ வெண்ணிலவே***

ஆடாது அசையாது நின்று ஆசை மூட்டும் அழகிய ஆகாயத் தாமரையே!! என்றும் ஆடை கட்டி அறியாத எந்தன் அம்புலியே இங்கு வாராயோ.!!!…

மெட்டுக் கட்டு

கொத்திப் தின்னுதே உன் பார்வை கொதித்து துள்ளுதே என் வேர்வை அசந்து போனேன் உன்னால.. அசைவப் பூவே என்னைக் கொல்லாதே இடையளவில்…