அன்று_பலர்_இருந்தார்கள்

பேராசைகளற்ற பருவங்களில்…. பொறாமைகள் அற்ற வயதுகளில்…. தகுதிகளின் சக்கரவியூகம் அறியாத பொழுதுகளில்…. பலர் இருந்தார்கள் புன்னகைகள் தெறிக்க தெறிக்க போளை(கோலி) அடித்தபோது…

வசந்தம் கலைந்தது.

கூட்டமாக கூடிப் பறந்தோம் வாழ்வைத் தேடி.. விடியல் ஒன்றுக்காக விடுலை வேண்டி பறந்தோம்… தேடித் துயர் ஆடிக் களைத்தது. கூட்டையும் கலைத்தது..…

கலைஞர் கணேஸ் தம்பையாவின் பிறந்தநாள்வாழ்த்து 26.05.2018

பரிசில் வாழ்ந்துவரும் கலைஞர் கணேஸ் தம்பையா அவர்களின் பிறந்தநாள் இன்றாகும் இவர் வானொலி,தெலைக்காட்ச்சிகளில் ஊடகத்துறையில் பணி புரிந்துவருகின்ற ஓர் சிறந்த கலைஞர்…

நாடு விட்டு நாடு வந்து

நாடு விட்டு நாடு வந்து நாய்ப் பிழைப்பா போகிறனே வீடு விட்டு நானும் வந்து வீதியிலே தூங்குறனே பாடுபட்டு பணமுைழச்சி பக்குவமாய்…

முயன்றால்_வெற்றி_உனதே

உன்னைப் பற்றி ஒருவன் வசைபாடுகிறான் என்றால் கொஞ்சமும் அஞ்சாதே சும்மா இருப்பவனின் பொழுது போக்கு அது தன்னைப்பற்றி தனக்கே நம்பிக்கை இழந்தவன்…

உண்மை

உன்னிடம் உள்ள உடமைகளிலேயே உயர்ந்த சொத்து, உன் வாய்மை ஒன்றே!. உண்மை உன்னிடம் உள்ளவரை . உறவுகள் மத்தியில் உன் தலை…

தூத்துக்குடியில் தூக்கிவீசப்பட்ட தமிழருக்கு அஞ்சலிகள்..

தூத்துக்குடியில் தூக்கிவீசப்பட்ட தமிழருக்கு அஞ்சலிகள்.. தமிழகம் தமிழர்களின் தாயகமாம் அங்கேயுமில்லை ஒரு பாதுகாப்பு நாதியற்றவனாக நானிலத்தில் கொடுமைபடுத்தப்படுகிறாய் தமிழா .. நியாயம்…

பூவே புன்னகைக்காதே

கொத்திப் தின்னுதே உன் பார்வை கொதித்து துள்ளுதே என் வேர்வை அசந்து போனேன் உன்னால.. அசைவப் பூவே என்னைக் கொல்லாதே இடையளவில்…

கடவுள்…

மானுடம் நேசிக்கும் மானுடா…. நீயின்றி எண் சாண் உடம்பு எங்களுக்கு ஏதடா… சேற்றிலே உன் பாதம் நனைவதால் எம் வயிற்றுக்கு அன்றாட…

சுமையல்ல.

கல் தோன்றி மண் தோன்ற முன் தோன்றிய மூத்த மொழி… பல நூறு ஆண்டுகள் கடந்த மொழி. என் மொழி சுமையல்ல…

கலைஞர் திரு திருமதி தியாகராஜாதிருமண நாள் வாழ்த்து .23-05-18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு,திருமதி, தியாகராஜா (தேவன் தர்மா)..தம்பதியினரின் திருமண நாள் 23-05-2018.இன்று 37வது வருட…