யாழ்ப்பாணத்தில் சாலைப்பூக்கள் திரைப்படம் வெளியானது;

யாழ்ப்பாணத்தில் வளர்ந்து வரும் இளம் திரைப்படக் கலைஞர்களின் உருவாக்கத்தில் வெளியீடப்பட்ட சாலைப்பூக்கள் திரைப்படம் நேற்று ராஜா திரையரங்கில் வெளியிடப்பட்டது. குறித்த திரைப்படத்தினை…

பேர்லின் மண்ணில் (14.04.18) 25வது வெள்ளி விழாக் கொண்டாட்டடம்

மூவேந்தர் முச்சங்கம் அமைத்து காத்து வந்த முத்தமிழ் மொழி தனை பேர்லின் மண்ணில் புகலிடம் தேடிப் புகுந்து கொண்ட தமிழ்த் தலைமுறைக்கு…

மண்குடிசையின் சுவர்க்கம்

வேலை முடிந்து களைத்து வேர்வை மணக்க மணக்க வீட்டுக்கு வரும் அப்பா. * சேலை கிழிந்தாலும் அதை நன்கு செப்பனிட்டு சீர்…

என்ன கொடுமையிது !“கவிதை -ஈழத் தென்றல்

பட்டினி சாவுகள் பட்டியல் நீளுதே பாவிகள் வாழ்வோ பணத்தில் புரளுதே வெட்டியாய் வழங்கிய வாக்குகள் எல்லாம் வெறுமனே இன்று காற்றினில் போகுதே…

அருள்மிகு Swiss சிவன் இசைச் சங்கமம் ,தாயக உணவுக் கண்காட்ச்சி. 15.04.2018

அருள்மிகு Swiss சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கம் அன்பே சிவம் தாயகத்து உறவுகளுக்கு உதவும் நோக்கோடு நடாத்தப்படும் அற்றார் அழிபசி…

அறிவிப்பாளர் பி.எச்.அப்துல்ஹமீத் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 11.04.2018

அறிவிப்பாளர் பி.எச்.அப்துல்ஹமீத் அவர்களின் பிறந்தநாள்வாழ்து 11.04.2018 மூத்த ஒலிபரப்பாளர் பி.எச்.அப்துல்ஹமீத் அவர்கள் இன்றைய நாளில் தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள்,உற்றார், உறவினர்கள்,…

ஜெர்மனி ஹாம் காமாட்சி பாமாலை02 .06 .2018 அன்று வெளியீடு

எதிர் வரும் 2 .6 .2018 அன்று காமாட்சி அன்னையவள் அருளோடும் ஆலய குரு சிவ ஸ்ரீ பாஸ்கர குருக்கள் ஸ்ரீமதி…

****துணிவே துணை ****

கருப்பையில் இடம் கொடுத்து காத்து ,சுமந்து மண்ணில் கால்பதிக்க கருணை செய்த கற்பகமேயுன் காலடி போற்றி * விருப்பை மட்டுமே என்றும்…

என் உயிர் ஏங்குது!-வன்னியூர் இனியவள்,

ஏமாற்றம் மட்டும் வாழ்வாக என் ஓடம் கடலில் தனியாக வேதனைகள் எல்லாம் எனைச் சேர சாதனைகள் யாவும் தூரமாக பாசம் நெஞ்சில்…

காலம் மாறிப்போச்சு

கண்களால் ஒருமுறை கண்டதும் இருவரும் காதல் கொண்டுமே, கண்ணடித்து முதலில், கவிதைகள் பல வடித்து கடிதம் கொடுத்து பின்னர், காத்து எங்கிக்…

இன்னும் ஏனிந்த ஏக்கம் !ஜெசுதா யோ

இதயம் முழுக்கப்பாரம் இமைகளெல்லாம் ஈரம் இன்னும் ஏனிந்த ஏக்கம் இந்தப் பூமியில் வாழும் தாகம் … ஜனனம் மரணம் காரணம் தெரியவில்லை…