வசந்த் செல்லத்துரை டென்மார்க். புலம் பெயர் சினிமாவின் ஈழத்து அடையாளம்..

அப்பாவையும் பிள்ளைகளையும் அறியாதவர் ஈழத்தவராக இருக்க முடியாது.தேசியத் தலைவன் மண்ணில் உதித்த மாணிக்கங்கள்.மண்ணையும் மக்களையும் நேசிக்கும் பிரியர்கள்.ஆசிரியர் k.s.துரை அவர்கள் இயக்கிய…

ஈழதேசத்தின் இசைவாணர் – கண்ணன் லண்டன் மாநகரத்துக்கு வந்துள்ளார்

ஈழதேசத்தின் இசைவாணர் – கண்ணன் கோஷ்ரி எம்.கண்ணன் அவர்கள் லண்டன் மாநகரத்துக்கு வருகை புரிந்துள்ளார். அவரை க.பாலேந்திரா,மாணிக்கம் சத்தியமூர்த்தி,எஸ்.கே.ராஜென் ஆகியயோர் லண்டன்…

சுபர்த்தனா மூவீஸ்’ன் புதிய குறும்படம் „தொண்டன்“.

இதில் „கலையருவி“ கே.பி.லோகதாஸ், சுரேஷ், விஜயன், ரமேஸ், ஆகியோருடன்… „மக்கள் கலைஞர்“ பிரியாலயம் துரைஸ், ரகுநாதன், அக்கினிக்கவிஞர் மா.கி.கிறிஸ்ரியன், கிரிஷ், கௌதம்,…

கலைஞர் கேதீஸ்வரன் தம்பதியினர் திருமணநாள்வாழ்த்து01.02.2018

யேர்மனியில் வாழ்ந்துவரும் கீபோட்வாத்தியக்கலைஞர் கேதீஸ்வரன் தம்பதியினர் 01.02.2018இன்று நங்கள் திருமணநாள்தனைக்கொண்டாடுகின்றனர் இவர்களை உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம்…

வள்ளுவர்புரம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான கெளரவிப்பு விழா!

(வெள்ளிக்கிழமை02.02.2018, ) ஈழத்தின் வள்ளுவர்புரம் மு/பாரதி மகா வித்தியாலயத்தில் இருந்து பல்கலைக் கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கும்(2016, 2017), இம்மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்குமான…

மனதோடு……

துன்பமும் துயரமும் தோல்வியும் ஆசையும் இந்த மரத்தைப்போலவே வளர்ந்திருக்கிறது அதில் மலர்கின்ற மலர்களைப் போலவே எனது மகிழ்ச்சியும் காலங்கள் எல்லாம் எனக்குள்ளேதான்…

யாழில் முதற்தடவையாக விண்வெளி சார்ந்த முழுநீள திரைப்படம் தயாராகி வருகின்றது

திரைப்படத் துறையானது இலங்கையில் வளர்ச்சி கண்டு வரும் காலக்கட்டத்தில் அதனுடைய அடுத்த கட்ட பரிணாமமாக மிகவும் தத்ருவமாக கணணி வரைகலை தொழில்நுடபத்தை…

வெளிநாடும் நாமும்

பகல் கனவாய் நினைக்கவில்லை நிஜமான வாழ்வென்று வந்தால் வெளிப் பூச்சில் மட்டுமே வண்ணங்கள் வெயில் உருக்கி பனி நனைத்து தடிமல் காய்ச்சல்…

டென்மார்க்கில் இடம்பெற்ற தைப்பொங்கல் விழா!

கடந்த சனிக்கிழமை டென்மார்க்கில் இடம்பெற்ற டியலணூன் தமிழ் டெனிஸ் நட்புறவுச்சங்கத்தின் தைப்பொங்கல் விழாவில் இணுவையூர் சக்திதாசன் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. இந்தியா…

***ஓயாத அன்பு***

அலைந்து திரிந்து காதலில் விழுந்து. கலைத்துப்பிடித்து காதலியாக்கி தொலைந்து நிற்கும் காதல்களும், பிழைத்துப் போன வாழ்க்கைகளும், விலைபோன வியாபரக் காதல்களும், தலை…

வெள்ளைக் கடற்கரை

வெள்ளைப் புற்றடி விநாயகரை வணங்கி வீதி வழி செல்ல மண்கும்பான் கும்பி மணல் மலையழகு காட்டும் மணலிடையே பனைமரங்கள் நுங்கு தாங்கி…