தற்கொலை!கவிதை ஜெசுதா யோ

  தற்கொலை – ஒரு கோழையின் முடிவு எமக்கான சோகங்களை பிறர்மேல் திணிக்கும் பரிதா நிலை பாவம் ஏதும் அறியாத பிள்ளைகளும்…

மாமர நிழலில் கவிதை ஈழத் தென்றல்

ஓங்கி நின்ற மாமர நிழலில் ஒட்டிக் கொண்டு நீ இருக்க காது மடல்களிலே மூச்சுக் காற்று வெப்பம் சேர்க்க இடுப்பை வளைத்த…

அன்றும் இன்றும்!கவிதை யோ புரட்சி

05.02.2011 அன்று காலை 08.50 மணிக்கு இலங்கையின் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் மருத்துவமனையில் வைத்து எழுதியது. முதன்முதல் என்னை பெண்தேடி வந்தபோது…

தேவதைகள் காத்திருக்கிறார்கள்.கவிதை வேதா. இலங்காதிலகம். டென்மார்க்

தேவதைகள் காத்திருக்கிறார்கள் புதுமைச் சொல்லிது தேவ(அ)டியாள்கள் காத்திருக்கிறார்கள் பழைய சொல்லிது. தேவைகள் மாறாதது அன்றுமின்றும் ஒன்றே. தேவதாசிகளிங்கு தேவதையானார்கள் இது தேவரகசியமல்ல.…

துன்பம்..!கவிதை கவிஞர் தயாநிதி

  இழுத்துப் பிடிக்கும் இன்பம் நான் தான் என மயக்கும்.! இம்சைப் படுத்தும். மூடி திறக்கும் வரையில் மௌனம் காக்கும்; ஈற்றில்…

மைனாவின் மனதிலே *கவிதை ஜெசுதா யோ

  மைனாவின் மனதிலே மாமன் உன் நினைப்பிலே தினுசாகத் தான் இருக்கான் தென்மாங்கு பாடி வருவான் சோலை வனம் எங்கும் சோடிக்கிளி…

உறவாகும் மனமெல்லாம் உனதல்லவா! -இந்துமகேஷ்

வடிவேலவா! உமைபாலகா! மயிலேறி உலகாளும் சிவசண்முகா! சிவசண்முகா! அருள்செய்யவா திக்கற்று அலைவோர்க்குத் திசைகாட்டவா சொல்லானவா பொருளானவா தூயதமிழ் அன்னைக்கும் தாயானவா தாயாகி…

இல்லை என்பதில்தானே அர்த்தம் நிறைய இருக்கிறது…..!கவிதை அ.பவளம் பகீர்

  தூரமது துயரமில்லை ஈரமது இதயங்களில்லை பிரிவுகளது நிரந்தரமில்லை வலிகளது ஆறுவதில்லை….! வெற்றியது நிலைப்பதில்லை தோல்வியது முடிவில்லை காலங்களது கைகளில்லை கனவுகளது…

உலகம் உன் கையில்…கவிதை மட்டுநகர் கமல்தாஸ்

செல்லும் இடமெல்லாம் சிறப்பு நல்கும் கல்வியைக் கற்றிடு உறங்கியது போதும் காலத்தை கடத்தாது எழுந்திரு உழைத்து முன்னேறு உலகம் உன் கையில்…

இவனுக்குள்..!கவிதை கவிஞர் தயாநிதி

நண்பனுக்கு வாழ்த்துக்கள் அடங்கி விடாத ஆற்றல்கள்….. அடக்க நினைத்திடும் ஆற்றாமையினர். ஆனாலும்.. அரங்கங்களில் நீ தரும் நகைச் சுவை.. அவைகளில் சிரிப்பொலி.…

மேகம் வரையும் ஓவியம்!கவிதை மீரா,ஜெர்மனி

  தரை தொடா மேகம் நிலம் தொட்டு ஓவியம் வரைய பளிங்கு மழை சிதறலில் பாசத்தை அள்ளித் தெளிக்கும் ஆர்வம் அலை…