காதல் செய்வீர்..

நினைவுகளின் அக அசைவில் ஆனந்தம்… உண்மை உறவுகளின் உள்ள உராய்வில் உன்னத பந்தம் கனவுகளின் காட்சிகளில் கண நேர இன்ப பொறி…

அம்மா..

மாயங்கள் அறியாத விந்தை. கிறுக்கப் படாத வரை படம். சாயம் பூசிடா வெண் தாழ். பிரம்மன் செதுக்கிய பொற் பாவை. நிகரல்லா…

போராடு….

தோல்வியை கண்டு கலங்காதே வெற்றிவரை தொடர்ந்து போராடு… வெற்றிகளை கண்டு ஆடாதே பெற்ற வெற்றியை தக்க வைத்திட போராடு.. ஏமாற்றப்பட்டால் ஏங்காதே…

என் உயிரோடு கலந்தது

என்தேசத்தை நினைத்து மூச்சும் விடச்சுடுகிறது ஊரை உறவை நினைத்து உறக்கமும் வருகுதில்லை காலாற நடந்த தெருக்கள் கண்முன்னே விரிகிறது கிழிந்தகால்ச்சட்டை கழண்டுவிழ…

பேச மறுப்பதா..!

பேச மறுப்பதா பேச்சை இழப்பதா வாச மலரின் பாசம் அறுப்பதா இல்லை உதிரும் பூக்களின் வலிகள் சுமப்பதா? என் கனவின் உருவம்…

*சிங்கன் மறுபடிவருவான்டி*

காலைவிடிந்தது கலக்கம் தெளிந்தது மாலை வந்தது மயக்கம் வருகுது வாழ்கை என்பது இன்பமும்துன்பமும் மாறிவந்துபோவது இன்றுகாணும் வாழ்வு இடைக்கிடைகாய்ச்சல் இரவுவந்தால் ஏக்கம்…

எங்ஙனம்…?

அனேக அடுக்களைகள் களையிழந்து வாரமொன்றாச்சு.. கொரோணாவின் வருகையால் மனங்களில் மரண பயம் நீளுது. பொருளாதார சுமையால் பாரமேறியாச்சு.. ஈரமுள்ள இதயங்களின் இருப்பும்…

தமிழ் புத்தாண்டே வருக …..!

தமிழ் புத்தாண்டே வருக மானிடர் செழிக்க மலரும் தமிழ் ஆண்டே நம்பிக்கை ஊற்று நாடெங்கும் நடமாட விடு மனிதம் போற்றும் மனங்கள்…

புத்தாண்டே வா…..

மிரட்டி வாழ்ந்தவனும் உலகை சுருட்டி வாழ்ந்தவனும் மிரண்டு தவிக்கின்றான். திரண்டு வந்த கொரோணா கண்டு தலையை கவிண்டு கொண்டான். எத்தனை ஆட்டங்கள்…

விழிகளில் தெரிகிறதே

உலகமே விழிகளில் தெரிகிறதே உள்ளத்தில் வேரினை பதிக்கிறதே உதட்டிலே இதழ் வந்து நனைகிறதே உணர்வுக்கு ஏதும் புரியவில்லையே வலியோடு பூக்கள் பூப்பதில்லையே…

*உயிர்த்துவருகிறார்*

கவலை வேண்டாம் மீட்ப்பர் இதோ வருகிறார் சென்ற ஆண்டில் இதேநாளில் கொடிய மனிதமிருகங்கள் தேவாலயங்கள்மீது குண்டுகள் போட்டனர் இன்று மனிதனோ வீட்டுக்குள்…