மூத்த அறிவிப்பாளர் „உங்களில் ஒருவன்“ திரு.லோகேஷ் அவர்களின் பிறந்தநதள்வாழ்த்து 07.05.2020
லண்டன் நாட்டில் வாழ்ந்து வரும் மூத்த அறிவிப்பாளர் „உங்களில் ஒருவன்“ திரு.லோகேஷ் அவர்கள் 78.வது அகவையில் கால்பதிக்கும் இவர் 07.05.2020இன்று தனது…
தாளவாத்தியக்கலைஞர் பாபு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.05.2020
கனடிய நாட்டில் வாழ்ந்து வரும் தாள வாத்தியக்கலைஞரும் தமிழ் கறோக்கைவேல்ட் நிர்வாகியுமான தாளவாத்தியக்கலைஞர் பாபு அவர்கள் 06.05.2020இன்று தனது பிறந்தநாளை மனைவி,…
கு மாரகுரு ரகுராமன் அவர்களின்50வது பிறந்தநாள்வாழ்த்து 06.05.2020
யேர்மனியில்வாழ்ந்துகொண்டிருக்கும் நாதேஸ்வரக்கலைஞர் இன்று தனது பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள் உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவ்வேளை நாமும்…
சுரத்தட்டு வாத்திக்கலைஞன் செல்வன் தனபாரதியின் பிறந்த நாள்வாழ்த்து 06.05.2020
சுரத்தட்டு வாத்தியக் கலைஞன் செல்வன் தனபாரதி இன்று தனது பிறந்த நாள்தன்னை அப்பா, அம்மா, உற்றார்,உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து…
ஈழத்தின் மூத்த கலைஞர் – ஏ.ரகுநாதன் அவர்களின் 84வது பிறந்தநாள்வாழ்த்து 05.05.2020
ஈழத்தில் இருந்தே சாதனை புரிந்த ஈழத்தின் மூத்த கலைஞர் – நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பல்துறை வித்தகரான கலைஞர் ஏ.ரகுநாதன்…
கவிஞர் எழுத்தாளர் வன்னியூர் குரூஸ் அவர்களதுபிறந்தநாள் நல்வாழ்த்து( 04.05.2020 )
பரிசில் வாழ்ந்து கொண்டிருக்கும் க கவிஞர் எழுத்தாளர் வன்னியூர் குரூஸ் இன்று தனது பிறந்தநாள் தன்னைமனைவி பிள்ளைகள் உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,…
இளம் குயில் சாரங்காவின் பிறந்த நாள் வாழ்த்து 04.05.2020
லண்டனில் வாழ்ந்துவரும் இளம் குயில் சாரங்கா இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா, அம்மா, அண்ணா.உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களும் வாழ்வின்…
கலைஞை சுகவாணி ஸ்ரீபாஸ்கர் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 04.04.2020
யேர்மனி எசன் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் இசையமைப்பாளர் ஸ்ரீபாஸ்கர் தம்பதிகளின் செல்வப்புதல்விசுகவாணி ஓர் சிறந்த வயலீன் வாத்தியக்கலைஞை ஆவார் இவர் இன்று…
இனி எப்போது வருவாய் ?
இருந்த இடத்தில் இரும்புப் பிடி பிடித்தேன் என் இருக்கையை இதயம் இரட்டிப்பாய் இடைவெளியின்றித் துடித்தது குற்ற உணர்வு உள்ளத்தைக் குடைந்து குரலும்…
மீட்பர்கள்….
சத்தமில்லா யுத்தமதில் நித்தமும் போராடும் வைத்தியர்கள்… பக்கபலமாக தாதியர்கள். கடவுளின் தூதர்களா கடவுள்களா.. சட்ட ஒழுங்குளை நெறிப்படுத்தும் நகர் காவலர்கள் மற்றும்…
கலைஞர் S.கணேஸ் அவர்களதுபிறந்தநாள் நல்வாழ்த்து( 02.05.2020 )
பரிசில் வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞர் S.கணேஸ் அவர்கள் அரங்கமும் அதிர்வின் மூலவரும், அரங்கியலின் ஒலிப்பரப்பாளரும், நாட்டுக் கூத்து கலையின் வாரிசும்,நாவில் தமிழ்…