ஊடகவியலாளர் கமலேஸ் (அலெக்ஸ்) அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 14.01.2020

யாழ் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊடகவியலாளர் கமலேஸ் (அலெக்ஸ்)  அவர்கள் 14.01.2020 இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார், மனைவி,பிள்ளை , உற்றார், உறவிகர்கள், கலைத்துறைநண்பர்கள்…

ஈழத்தமிழ்க் கவிஞரான சேரனின் ‘2019-ம் ஆண்டுக்கான விகடன் விருது வழங்கப்படுகிறது.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்துவரும் ஈழத்தமிழ்க் கவிஞரான சேரனின் ‘அஞர்’ கவிதைத்தொகுப்புக்கு 2019-ம் ஆண்டுக்கான விகடன் இலக்கிய விருது வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டின்…

இசையால் இணைந்த“ஈழக்குயில் 2020 “ யேர்மனி….

கடந்த 04.01.2020 ( சனிக்கிழமை) யேர்மனி டோட்மூண்ட் நகரத்தில் நடைபெற்ற „ஈழக்குயில் 2020 “ பிரமாண்ட ஐரோப்பிய தாயகப்பாடல் போட்டி யேர்மனியில்…

சைவப்பு லவர் பண்டிதர் லண்டன். சிவஸ்ரீ . வசந்தன் குருக்கள்அவர்கள் பிறந்தநாள்வாழ்த்து (10.01.2020)

ண்டனில் வாழ்ந்துவரும் சைவப்பு லவர் பண்டிதர் லண்டன். சிவஸ்ரீ . வசந்தன் குருக்கள் ஆன்மீக கருத்தால் உளவளப்படுத்தும் பெருமகனார் (02.01.2020) இனிய…

வில்லிசைக்கலைஞர் சத்திதாசன் தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து 10.01.2020

சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும் வில்லிசைக்கலைஞர் சத்திதாசன் தம்பதிகள் 10.01.2020 இன்று திருமணநாள்தன்னை தனது இல்லத்தில் பிள்ளைகள் உடன்பிறப்புக்கள், உற்றார், உறவிகர்கள், கலைத்துறைநண்பர்கள் என…

ஸ்காபுறோ சிறப்பாக வேலாயிமவன்-2′ ஆர்மேனியன் மண்டபத்தில் இறுவெட்டு வெளியிடப்பட்டது

கடந்த சனிக்கிழமையன்று 4ம் திகதி மாலை ஸ்காபுறோ ஆர்மேனியன் மண்டபத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பெற்ற வெளியீட்டு விழாவில் வெளியிடப்பெற்ற ‚வேலாயிமவன்-2‘ இறுவெட்டில்…

ஸ்ரீ நவதுா்க்காதேவிஆலயத்தில் தமிழர் திருநாள் பொங்கல் விழா18.01.2020

யேர்மனி வூபெற்றால் நகரில் அமர்ந்திருக்கும் ஸ்ரீ நவதுா்க்காதேவிஆலயத்தில்தமிழர் திருநாள் பொங்கல் விழா 2020 சிறப்புற நடைபெற ஆயத்தங்கள் நடைபெறுகின்றது இதில் அனைவரும்…

கிறபுண்டன் மாநிலத்தில் 18.01.2020 காலை 11:00 மணிக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் விழா

கிறபுண்டன் மாநிலத்தில் 18.01.2020 காலை 11:00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறிருக்கும் தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வான தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை சிறப்பிக்க…

சுரலயம் இசைப்பள்ளி நடாத்திய ஈழக்குயில் விருது 2020 சிறப்பாக நடந்தேறியது

சுரலயம் இசைப்பள்ளி நடாத்திய ஈழக்குயில் விருது 2020 தாயக பாடற்போட்டி யேர்மனி டோட்முண்ட் நகரில் பல ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் வந்த…

பரந்தாமன் கலாமன்ற பண்டார வன்னியன் நாடகம் யாழ் பல்கலைக்கழகத்தில்.அரங்கேற்றம் கண்டது

0.8.01.2020. இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்தால் எற்பாடு செய்யப்பட்ட ‚தமிழமுதம்‘ நிகழ்வு சிறப்பாக யாழ் பல்கலைக்கழகத்தில். நடைபெற்றது . இந்த மேடையில்…

சுவிஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பு மற்றும் தமிழர் இல்லம் இணைந்து நடாத்தும் தமிழர் திருநாள் 2020!

சுவிஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பு மற்றும் தமிழர் இல்லம் இணைந்து நடாத்தும் தமிழர் திருநாள் 2020! 18.01.2020; சனிக்கிழமை பிற்பகல் 15:30…