எம்.பி.கோணேஸ் பற்றி கே. பாக்கியராஜ் – டென்மார்க்

கே. பாக்கியராஜ் – டென்மார்க் எம்.பி.கோணேஸ் சகோதரர்கள் வெளியுலகிற்கு என்னை அறிமுகப்படுத்தியவர்கள். திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட நான் எம்.பி.கோணேஸ் அவர்களின் வீட்டிற்கு…

நடன ஆசிரியை திருமதி நிருபா மயூரன் பிறந்தநாள்வாழ்த்து 24.04.2019

யேர்மனியில் வாழ்ந்துவரும் இளம் நடன ஆசிரியை திருமதி நிருபா மயூரன் இன்று தனது இல்லத்தில் கணவன்மயூரன் ,அப்பா முல்லைமோகன் சகோதரர்மார், மாமிமார்,…

எதற்கென்றுஅழுவது

எத்தனை மரணங்கள்எத்தனை துயரங்கள் நாளுக்கு நாள் மரணம்மண்ணிலே மலிந்துவிட்டதுஐயோ ஏன் இந்த மரணமோ58ல் மரணங்கள் எத்தனை83ல் மரணங்கள் எத்தனைசுனாமியின் மரணங்கள்முள்ளிவாய்க்கால் மரணம்வெளிநாட்டுப்பயணம்இதிலே…

56 வது பிந்தநாள் வாழ்த்துக்கள் குருமணி!!! 24.04.2019

56வது அகவை நாள் வாழ்த்துக்கள் குருமணி!!!( சிவஸ்ரீ. தியாக. சோமஸ்கந்தராஜா குருக்கள், சைவசித்தாந்த பண்டிதர், யாழ்பல்கலைக்கழக முதுகலைமாணி,BA Dip in Edu,MA…

ஒளிப்பதிவாளர் அலஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 23.04.2019

யேர்மனியில் வாழ்ந்துவரும் ஒளிப்பதிவாளர் அலஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தனை மனைவி, பிள்ளைகள், உற்றார் ,உறவினர், நண்பர்கள் இணைந்து கொண்டடும் இவரை…

அவள் என் கவிதை…

அவள் என்ற அந்த உயிர்ஏதோ ஒரு ஏகாந்தமாய் என்னைத் துளைக்கிறது. இராஐ வீதியில் யாவையும் விலக்கிநான் ஒருவனாய் நின்று காதல்த் தேர் இழுக்கிறேன். வலிமைகள்…

சங்கர்ஷண் சர்மா வர்ஷினி அர்களின் நிச்சியதார்த்தம் வைபவம் 22.04.2019 சிறப்பாக நடந்தேறியது

சிவஶ்ரீ.ஜெயந்திநாதக்குருக்கள் மோகனா தம்பதிகள், மகன் சங்கர்ஷண் சர்மா, சிவஶ்ரீ.துளசிகாந்தக்குருக்கள் தர்ஷினி தம்பதிகள் , மகள் வர்ஷினி அவர்களின் நிச்சியதார்த்த சிறப்பாக நடந்தேறியதாக…

உயிரிழந்த ஒரு உல்லாச தினம்

உலகமே கொண்டாடிப் போற்றும், உயிற்ற ஞாயிற்று தினத்திலே_ பல உயிர்களை கொன்று குவித்து,-அதை உயிரற்ற நாளாக்கி விட்டாய் -நீயும் உதவாக்கரை மதவாதமே!! ,ஒழிக நீ …உலக…

ஊடகக்கலைஞர் முல்லைமோகன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (22.04.19)

முல்லைமோகன் திரு முல்லைமோகன்அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து (22.04.2019) 46 ஆண்டுகள் ஊடகபணிக்லைஞர் , இவர் ஆரம்ப காலத்து அறிவிப்பாளர் மணிக்குரல்…

இயக்குனர் சிபோ சிவகுமாரன் நேர்காணல் ஐரோப்பிய நேரம்.1630 மணிக்கு STSதமிழில் 21.04,2019ஒளிபரப்பாகம்

குறும்படங்கள் காட்சிப் படுத்தல். மற்றும் நாளை நாம் நெடுந்தொடர் நாடக ஆரம்ப விழாவுக்கான நேர்காணல் இயக்குனர் சிபோ சிவகுமாரன் அவர்களுடன் ஆன…

”இனியும் வேண்டாம்””

உயிர்த்த ஞாயிறு இன்று இங்கேஉயிர்பலிஞாயிறுமனச்சுமையைகவலைகளைஅழிவுகளைஅலங்களைசொல்லியழமன்றாடிவணங்கஇறைவனைத்தேடிசென்றபோதுஅங்கும் அப்போஅவலநிலை என்றால்எங்கே போவதுமதம்பிடித்ததாஇல்லை மனக்குழப்பமாஅரசியல் வாதிகளின்ஆணவச்செயலாநாளுக்குநாள்அவலநிலையில்உடல்கள் சிதறிஉயிர்கள்போகுதையோஇந்த உலகம்சூடேறிவிட்டதுமனிதரில் சிலர்மண்ணில் வாழத்தகுதியற்றவர்கள்ஐயோ ஆலயத்தில்இப்பாதகம் செய்யஎப்படி மனம்…