கால்க்கட்டில் கடல் கடந்தேன்

ஊரு சுற்றி வலம் வந்தேன் உதவாக்கறையாக.. உறவுக்காரங்க உசுப்பேத்தி கால் கட்டுப் போட்டாங்க திருந்தாத ஜென்மம் எனக்கு ஏழேழு பந்தமென்று கைபிடித்து…

இளம் கலைஞன் கௌதம் கண்ணண் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து.08.05.2018

யேர்மனியில் வாழ்ந்துவரும் இளம் கலைஞன் கௌதம் கண்ணண் அவர்கள் 08.05.2018 இன்று தனது இல்லத்தில் அப்பா, அம்மா, அக்கா ,அம்மம்மா, அம்மப்பா,…

அழகியதேவதை

உன்னழகால் …. இரவைக் கூட , பகலாய் உணர்ந்தேன் உன்னிதழால்…. பல கலரைக் கூட , கண்ணால் மறந்தேன் நீ சொன்னால்…

வாடி நிற்கும் வாடா மல்லி

பூத்துக் குலுங்கி,நானும் வாழ்வில் மலர்ந்து, புது மனம் வீசிய காலமெல்லாம் போனதே . பாத்துப்பாத்து பணிவிடை செய்தேன்,அன்று, பாதியிலே கணவனும் பரமனடி…

நாணுகின்றாளோ..

நங்கையிவள் நகம் கடிக்க.. நாணுகின்றாளோ.. நாலுவகை குணம் உதிக்க.. வாடுகின்றாளோ.. அங்கழகில் முகம் ஜொலிக்க.. தன்னை மாற்றுகின்றாளோ.. அந்தரங்க கணை தொடுக்க..…

நாங்கள் தோற்றவர்களாகியிருக்கிறோம்

நாங்கள் தோற்றவர்களாகியிருக்கிறோம் நாங்கள் இன்று தோற்றவர்கள் என அடங்கிப்போகிறோம் தோற்றவர்களிடம் காயங்கள் இருந்தது, தோற்றவர்களிடம் கண்ணீர் இருந்தது, தோற்றவர்களிடம் அடக்கம் இருந்தது,…

மூத்த அறிவிப்பாளர் „உங்களில் ஒருவன்“ திரு.லோகேஷ் அவர்களின் பிறந்தநதள்வாழ்த்து 07.05.2018.

லண்டன் நாட்டில் வாழ்ந்து வரும் மூத்த அறிவிப்பாளர் „உங்களில் ஒருவன்“ திரு.லோகேஷ் அவர்கள் 78.வது அகவையில் கால்பதிக்கும் இவர் 07.05.2018 இன்று…

மாமன் பெத்த மரகதமே

மண் பார்த்து நடப்பவளே மாமன் பெத்த மரகதமே கோயிலுக்குப் போகையிலே என்னைக் கொய்து போறவளே மல்லிகைப் பூ மணமணக்க தள்ளாட வைப்பவளே…

தாளவாத்தியக்கலைஞர் பாபு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.05.2018

கனடிய நாட்டில் வாழ்ந்து வரும் தாள வாத்தியக்கலைஞரும் தமிழ் கறோக்கைவேல்ட்  நிர்வாகியுமான தாளவாத்தியக்கலைஞர் பாபு அவர்கள் 06.05.2018 இன்று தனது பிறந்தநாளை…

அழகிய தரிசனம்..

ஆறடி ஹைக்கூ கவிதை – நீ ஆளில்லா காட்டினில் அழகிய தரிசனம் தரும் அருவி – நீ கம்பன் காணாத கவிதை…

கண்ணீரோடு மட்டுமே-ஜெசதா_யோ

உடல் வலுவிழக்கும் போது உள்ளமும் வலுவிழந்து போகுது.. கனமாக இதயம் ரணமாக கடக்கிறது.. உண்மை அன்பு மட்டுமே வேண்டும் என்று இதயம்…