மாவீரரே வணக்கம் .

கண்ணீரில் விளக்கேற்றி கமலப்பூ உடன் சாத்தி நினைவலையால் ஆலாத்திகுமுறி நெஞ்சு புடைக்கவந்தோம். குழியில் இருந்து எழுப்பவந்தோம்மாவீர செல்வங்களேஒரு கணம் விழிதிறவும் .சுடுகாடாய்…

டோட்முண்ட சிவன் ஆலயக்குருக்கள் தெய்விந்திர்ஐயா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து29.10.2023

டோட்முண்ட சிவன் ஆலயக்குருக்கள் தெய்விந்திர் ஐயா அவர்கள்இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகளுடனும், உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்கள் வாழ்த்தி நிற்கும்…

முக்காலம் 2023இசை நிகழ்வு டோட்முண்நகரில் 29.10.2023

முக்காலம் 2023இசை நிகழ்வு டோட்முண்நகரில் 29.10.2023 ஜேர்மனியில் சாரங்காஸ் இசையில் தாயகப்பாடகர் இராசெங்கதிர் -பொப்பிசைப்பாடகர் சண்இசைஇவர்களூடன்ஜேர்மனி-பிரான்ஸ்-டெர்மாரக் பாடகர்கள்முழக்கம்ஓவியா நடவுக்குழுஆடற்களாலலம்Rhythms attack254-6or crew…

இணைய ஆசியர் சர்வாயினிதேவி கிருஸ்ணமூர்த்தி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து23.10.2023

யேர்மனி அவர்களின் சுண்டன் நகரில் வாழ்ந்துவரும் பண்ணாகம் இணைய நிர்வாகி திரு கிருஸ்ணமூர்த்தி அவர்களின் துணைவியார் சர்வாயினிதேவி ஊடகப்பணியில் இணையாக நின்று…

நாமும் நம்மவரும் …ஆக்கம் நோர்வே வே.புவிராஜ் …

கார்த்திகை வருகுதுஇனி தமிழ் மேல் பற்றுவரும்தமிழன் என்ற கெத்துவரும் முகநூல்￰ பக்கத்திலும் வலைத்தள தெப்பத்திலும் புதுப்புது கவிதைவரும் அவ்வப்போ தமிழர் என்ற…

பாடகி ஷயங்கரி தெய்வேந்திரம் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் 19.10.2023

டோட்முண் நகரில்‌ அப்பள பேர் க்கில் வாழ்ந்துவரும் டோட்முண் சிவன்ஆலயக்குருக்கள்‌ தெய்வேந்திரர் தம்பதிகளின் புதல்வி ஷயங்கரி  அவர்கள் இன் தனது அப்பா,…

பல்துறைக் கலைஞன் பிரியாலயம் துரைஸ்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து18.10.2023

பரிசில் வாழ்ந்துவரும் பல்துறைக் கலைஞன் பிரியாலயம் துரைஸ்அவர்கள் இன்று தனது மனைவி, பிள்ளைகள் , உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்…

பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடாத்தும் தமிழ்ப் புத்தக விழா 21.10.2023

பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடாத்தும் தமிழ்ப் புத்தக விழா 21.10.2023 சனிக் கிழமை முற்பகல் 11 மணி தொடக்கம்…

பல்துறைக் கலைஞர் கோவிலூர் செல்வராஜனின் இலக்கியத் தென்றல் (பொன்விழா மலர்) (அழைப்பிதழ்)

அழைப்பிதழ் பல்துறைக் கலைஞர் கோவிலூர் செல்வராஜனின் ‘இலக்கியத் தென்றல்” (பொன்விழா மலர்) ‚நல்லது நடக்கட்டும்” (சிறுகதைத் தொகுப்பு) ‘கிழக்கிலங்கையில் மறைந்த இலக்கிய…

சிவஶ்ரீ சோம .பிரணவகுரு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.10.2023

o tதெய்வபக்த்தர் பூசகர் சிவஶ்ரீ சோம .பிரணவகுரு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து இவரை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் ,சக குருக்களுடன் சுவெற்றா…

க. அருந்தவராஜா.எழுதிய புலம்பெயர்ந்த தமிழர்கள் வலியும் வரலாறும் நூல் யேர்மனியில் 14.10.2023 வெளியிடப்பட்டது

யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் எழுத்தும்- சொல்லும் – வாழ்வு – ஜெனிவா க.அருந்தவராஜா எழுதிய„புலம்பெயர்ந்த தமிழர்கள் வலியும் வரலாறும் “…