Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 Juli 2017 – Seite 6 – stsstudio.com

நாவலரின் கந்தபுராண வசனம் நல்லையில் மீளவும் வெளியீடு

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலின் கந்தபுராண வசனம் நூலை இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் மீளப்பதிப்பித்து இன்று 19.07.2017 காலை 8 மணிக்கு நல்லூா்…

10.08.2017 ல் „பிடிமண்“ பட சுருக்க காட்சி (Trailer) வெளீயீடு!

„கீதாலயா“ திரை நிறுவனம் வழங்கும்! „பிடிமண்“ பிரான்ஸ் தேசத்தில் வாழும் தமிழ் நடிகைகள், நடிகர்கள் நடிப்பினில், புலம் பெயர் கலை ஆர்வர்களின்…

போலிகள்…கவிஞர் தயாநிதி

புரட்டிய பக்கங்கள் புரட்டாத பக்கங்கள் விருப்பமிடும் விரும்பாமலும் விடுகதையாகி யோக்கியம் ஆரோக்கியம் நலன் கெட நகருது முகநூல்… உண்மையில்லை உணர்வில்லை போலிகளே…

கட்டாயத் திருமணம் !கவிதை கவித்தென்றல் ஏரூர்

உணர்வுகள் விலை போனது உயிரைக் கரைத்து விலையானது உணர்வுக்கும் உயிர் உள்ளது உணராமல் உறவாட உறவாகுது தேன் குடிக்கும் வண்டுக்கு தேவை…

செல்வி டிலக்‌ஷனாவின்“ சபிக்கப்பட்ட பூ“ கன்னிக் கவிதைத் தொகுப்பு வெளியீடு.

யாழ்.பல்கலைக்கழக மாணவி, செல்வி டிலக்‌ஷனா அவர்களின் “ சபிக்கப்பட்ட பூ“ கன்னிக் கவிதைத் தொகுப்பு வெளியீடு. அனைவரையும் சமூகமளித்து, ஆதரவு தந்து,…

யாழ்.தமிழ்ச்சங்கம் கிளிநொச்சியில் முன்னெடுத்த ஆடிப்பிறப்பு விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கரிகணன் நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுத்த ஆடிப்பிறப்பு விழா கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்லத்தில் 17.07.2017 திங்கட்கிழமை பிற்பகல் 3…

நள்ளிரவில் நந்தவனத்தில் நாமிருவரும் கவிதை .நிலாநேசன்

அள்ளிப்பால்போல எறிக்கும் ….அந்த வெள்ளி நிலாவே தள்ளிப் போக மாட்டாயா சொல் …..தடங்கள் எமக்குத் தராது நில் நள்ளிரவிலே நாம் இருவரும்…

சிவஸ்ரீ.சிவ.ஜெயந்திநாத குருக்கள் குடும்பத்தார் சார்பில் அம்பாள் புகழ்பாடும் இறுவெட்டுவெளியீட்டு விழா

யேர்மனி சுவற்றா கனகதுர்க்கை அம்பாள் ஆலயத்தில் ஆலய குருக்கள் சிவஸ்ரீ.சிவ.ஜெயந்திநாத குருக்கள் அவர்களின் குடும்பத்தார் சார்பில் அம்பாள் புகழ்பாடும் இறுவெட்டுவெளியீட்டு விழா…

அச்சுவேலி சரஸ்வதி வித்தியாலயத்தில் இருமாடிக் கட்டிடடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

அச்சுவேலி சரஸ்வதி வித்தியாசாலையில் புதிதாக அமைக்கப்படவிருக்கும் இரண்டுமாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 15.07.2017 சனிக்கிழமை அதிபர் ஸ்ரீரதி முருகசோதி தலைமையில்…

இலங்கையில் தமிழ் நாடகம் …..3

இலங்கை தமிழ் நாடகம் பற்றி எழுதுவதானால் நிறைய விஷயங்கள் எழுத வேண்டும்..தனியாக எமது நாடகங்கள் பற்றியது மட்டும் அல்ல… கொழும்பில் எங்கள்…

„பசுமை நிறைந்த அந்தநாள் நினைவுகளுடன அறிவிப்பாளர் பிரியாலயம் துரைஸ்,

„பசுமை நிறைந்த அந்தநாள் நினைவுகளுடன், பாடித்திருந்த இசையுலக இனிய நண்பர்கள்“ பாரிஸ்“ஈழநிலா“ எஸ்.எஸ். தில்லைச்சிவம் அவர்களின் (14.07.2017 ) பிறந்த நாளன்று,…