****கடலடி ****கவிதை கவிஞர் கவிநேசன்

காதல் தேவதையோ கடல் நண்டோ எனும் கண்ணாம் பூச்சிக் கதையின் முடிவில் கடல் நண்டே கதாநாயகியானது கனகச்சிதம் . கடலலையும் காற்ரொலியின்…

எங்கள் திசைகள்.-கவிமகன்.இ

தேடிக் கொண்டிருந்த வானவில் தோன்றாமலே போயிருக்கலாம் அழகான வர்ணங்கள் என்று நினைத்தது வானில் வராமலே போயிருக்கலாம் வந்தும் வராமல் போயும் என்ன…

முதுமையின் முகங்கள்! -இந்துமகேஷ்

அந்தக் கிழவனை இப்போதுதான் பார்க்கிறேன். தெருவீதியைக கடந்துபோனபோது கடையொன்றின் கதவுக் கண்ணாடியில் அவனது உருவம் முழுதுமாய்த் தெரிந்தது. நேரில் அவனை நான்…

நாடகவியலாளர்,J.A, சேகரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து15.09.2017

பாரிஸில் வாழ்ந்துவரும் நாடகவியலாளர்,J.A, சேகரன் அவர்கள் 15.09.2017 இன்றுதனது பிறந்தநாளை உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் . இவர்கள் வாழ்வில் சிறந்தோங்கி…

இன்ப நதி ஒன்று…கவிதை கவிஞர் ரதிமோகன்

பொய்கையை நிறைக்கும் ஆம்பல்கள் மனப்பொய்கையில் பூத்தது பொன்னகையும் தோற்கும் அவன் புன்னகையில் விழிகள் மயங்குது மயக்கத்தில் பாதி உறக்கத்தில் மீதி கிறக்கத்தில்…

யேர்மனியில் அரங்கம்தயார் நீங்கள்தயாரா ?

இந்த ஆண்டு மீண்டும் உங்களை தயார் செய்யுங்கள் என அழைக்கின்றது இசைச்சங்கமம் நிகழ்சிக்குழு, எமது கலைஞர்களை வளர்ப்பதுடன் எம்மால் எமது கலைஞர்களாலும்…

ஈழத்துப் பாடகனாக இருப்பதிலேயே பெருமை கொள்கிறேன் – கோகுலன்

எழுச்சிப் பாடகர் ஜி. சாந்தன் அவர்களை தமிழீழப் போராட்டத்தைப் பற்றித் தெரிந்தவர்கள் அனைவரும் அறிவர். தனது சிம்மக் குரலில் அவர் பாடிய…

மீண்டும் தளிர்..

மறைக்கப்பட்டு மறக்கப்பட்டு போய் விடுமோ எனும் துயர் நிலை… தொடராதென உரைத்திட வில்லுக்கும் சொல்லுக்கும் பொருள் விளக்கிட காலம் நெருங்கிடுதே.. கலை…

மிரளுமுள்ளம்!கவிதை ஜெசுதா யோ

இளமையைப் பார்த்து பரவசம் காணும் நம் இதயம் முதுமையைக் கண்டு மிரள்கிறது நாளை வரப்போகும் முதுமை, நமக்கென்பதை மறக்கிறது மனது…! நிலையாய்…

அன்பானவன்..

எல்லோர்க்கும் எல்லாமே பொருந்தி விடுவதில்லை. இவருக்கு இவர் நாமமும் மிகப் பொருத்தம். இவன் அன்பு. அறிவிப்பாளனாய் நடிகனாய் கலை உலக பிரவேசம்.…

இணுவையூர் சக்திதாசனின் தொட்டுவிடும் தூரத்தில் கவிதை

டென்மார்க்கின் தலை நகரையண்டிய கொல்பெக் நகரத்தில் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக வாழ்ந்து கவிதை, நாடகம், மேடைப்பேச்சு, வில்லுப்பாட்டு என்று இப்போது…