தாளவாத்தயக்கலைஞர் யதார்த்தன் தேவகுருபரன் 19.09.2017

யேர்மனியில் வாந்துவரும் தாளவத்தியக்கலைஞர் யதார்த்தன் தேவகுருபரன் 19.09.2017 இன்று தனது இல்லத்தில் அப்பா, அம்மா, சகோ தரர்களுடனும் உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும்…

கலைஞர் திலகேஸ்வரன் தம்பதிகளின்20வது திருமணவாழ்த்து19.09.2017

அறிப்பாளராகவும் பொதுத்தொண்டாளராகவும் கலைமேல் ஆர்வம்கொண்ட கலைஞர்அவைத் தென்றல்“ வல்லிபுரம் திலகேஸ்வரன். தம்பதிகளின்(19.09.2017)20வது திருமணநாளை தமது இல்லத்தில் யேர்மனியில் பிலபில்ட் நகரில்கொண்டாடுகின்றனர் இவர்களை…

***சொந்தங்கள் ***கவிதை கவிஞர் நொந்த நேசன்

சொந்த பந்தங்கள் சேர்ந்த வாழ்வுதான் சொர்க்கமாகுமென்று சொன்னார்கள் பலரும் அன்று, சேர்த்துக் கொண்ட சொந்தங்களின் சொல்லொணா சோதனைகளால் நானும் சோர்ந்து போகிறேன்…

வெற்றி நிலா முற்றம்

“சில செயல்கள் வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், அச் செயல்கள்தான் உலகில் பாதி மனிதர்களது இதயம் வெடிக்காமல் இருக்க  உதவும் வடிகாலாக இருக்கிறது…

இ(ய)ந்திரன்..

இசைக்கு இவன் ஒரு இயந்திரன். முகநூலுக்கு மூத்தவன்… முத்தமிழுக்கு வாயத்தவன். இசை இவனுக்கு ஞானம்.தினம் இயங்குவதில் இந்திரன்… ஆற்றலின் பலத்தால் பலர்…

விருதும் விருந்தும்

நேற்றைய தினம் (16.09.17) வெற்றிமணி – சிவத்தமிழ் பத்திரிகையின் விருதும் விருந்தும் என்ற படைப்பாளிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விழா இடம்பெற்றிருந்தது.…

சமஸ்ரீ மிகவும் உயரிய விருது திரு.குமாரு யோகேஸ்வரன் அவர்களுக்கு வழங்கபட்டது

சமஸ்ரீ மிகவும் உயரிய விருது திரு.குமாரு யோகேஸ்வரன் அவர்களுக்கு வழங்கபட்டது 17.09.2017 முல்லைத்தீவு முள்ளியவளை ஊற்ரங்கரை பிள்ளையார் ஆலயத்தில் அருகைாமையில் அமைந்துள்ள…

கலைஞர் தர்மசீலன்.டிலக்ஷன் 17.09.2017

யேர்மனி முன்சர் நகரில்வாழ்ந்துவரும் மிருதங்கம், வயலீன், சுரத்தட்டு, மின்மளவு வாத்தியக்கலைஞரும் பாடகருமான தர்மசீலன்.டிலக்ஷன் இன்று தனது இல்லத்தல் அம்மா அண்ணா உற்றார்,…

வெற்றிமணி பத்திரிகை „விருதும் விருந்தும் 16.09.2017

யேர்மனி சுவெற்றா நகரில் ம் 16.09.2017 இன்றய தின வெற்றிமணி பத்திரிகை „விருதும் விருந்தும் “ வெற்றி நிலா முற்றம் „சிவத்தமிழ்…

லண்டன் திடீர் நாடக மன்றம் முதன் முறையாக இத்தாலியில் நிகழ்த்திய நிகழ்வு .

லண்டன் திடீர் நாடக மன்றம் முதன் முறையாக இத்தாலியில் நிகழ்த்திய நிகழ்வு . திடீர் நாடக மன்றம் வரவேற்று கௌரவித்த இத்தாலி…

கலைஞர் சுதர்சன் ஐெயக்குமாரன் பிறந்த நாள் வாழ்த்து(16.09.17)

யேர்மனி டோட்முண்ட் நகரில்வாழ்ந்துவரும் சுரத்தட்டு மின்மளவு வாத்தியக்கலைஞரும் பாடகருமான சுதர்சன் ஐெயக்குமாரன் இன்று தனது இல்லத்தல் உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும் தனது…