உதிராதப்பூக்கள் என்றால் உள்ளத்தில் நிலைத்திருக்கும் உண்மையான அன்பு ஒன்றே உயிரைவிட உசத்தியாக உயிர்த்தொட்டுப்பூத்திருக்கும் உணர்வோடு கலந்திருக்கும் உன்னத அன்பை நீ பெற்றால்…
Juni 19, 2018
எனக்குள் வந்தாய்,..
எங்கிருந்தாய் எப்படி எனக்குள் வந்தாய்,.. உன் ஓரவிழிப்பார்வையிலே என் உயிரே பறிபோனதே,. மீட்காமலே இசையாகிறேன் உன் கை படாமலே… உனக்குள் மயங்கினேன்…
இயக்குனர் திருமலையூரான் எஸ்.அசோக்குமார் பிறந்தநாள்வாழ்த்து 19.06.2018
இன்று பிறந்தநாள் காணும் இயக்குனர்,கதை வசனகர்த்தா,பாடலாசிரியர்,நடிகர்,எழுத்தாளர் திருமலையூரான் எஸ்.அசோக்குமார் அவர்களை மனைவி பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்கள் ,கலையுலக நண்பர்கள் வாழ்த்துகின்றனர்…