தமிழில் பேசுவோம்…

  தமிழா நீ தமிழால் பேசு தாய்மொழி பேச தயங்காதே தரணியில் எவ்மொழி கற்றாலும் தமிழின் இனிமை எதிலுண்டு?? தமிழை உயிராய்…

வழக்கறிஞர், ஊடகவியலாளர் விமல் சொக்கநாதன்.கோணேஸ் தம்பிக்கு ஓர் மடல் !

பணிகள் மென்மேலும் சிறக்க கோணேஸ்வரப் பெருமாள் தான் பணிந்து வாழ்த்துகிறேன். விமல் சொக்கநாதன் இலண்டன் வழக்கறிஞர், ஊடகவியலாளர் தம்பிக்கு ஓர் மடல்…

உனக்காக

ஓ என் அழகிய பேத்தியே. வாரி அணைத்து வருடங்கள் 3 . தாவிக் குதித்து தாத்தா மனம் குளிர வைத்தாய்.. பாடித்…

காதல்::!

உண்மை இருக்கின்றது; உணர்வு இருக்கின்றது உழைத்த கவலை தெரிகின்றது;;;! ஆனாலும் இனம் புரியாத இழப்பும் இல்லாமையும் தெரிகின்றது;;;! எஞ்சியது இவர்கள் காதல்…

கோவெல்லூர் செல்வாராஜா  :கே.ரி.செல்வலிங்கம் பற்றிய நினைவுப் பதிவு.

கே.ரி.செல்வலிங்கம் என்ற மெல்லிசைப் பாடகர், இப்பொழுது ஜெர்மனியில் இருக்கின்றார். எங்கள் தாய் வானொலியில் 30 வருடங்களுக்கு முன்னர் பாடகர் கே.ரி செல்வலிங்கம்…

கனடாவில்… அளவெட்டி ….நைட்…இசைச் சங்கமம்…23.02.2019.

23.02.2019. கனடாவில்… அளவெட்டி ….நைட்… மிகப்பிரமாண்டமாக நடைபெறஇருக்கும் இசைச் சங்கமம்… அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள்…நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்…

பாடகர் விஜயன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து‌ 06.02.2019

கொலன்ட் நாட்டில் வாழ்ந்துவரும் பாடக விஜயன் அவர்கள்06.02.2019 ஆகிய இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார், இவரை ,மனைவி, பிள்ளைகளுடனும், உற்றார், உறவுகள்,…

பொப்பிசை – மெல்லிசைமெல்லிசை நினைவுகள் திரு.எம்.பி.கோணேஸ் அவர்களின் சாதனை பற்றி பொ- பி நித்தி கனகரத்தினம்

நாளடைவில் எனது வாழ்க்கையில் பொப்பிசை – மெல்லிசை நினைவுகள் திரு.எம்.பி.கோணேஸ் அவர்களின் ஈழத்துச் சாதனை பற்றி பொப்பிசை பிதா நித்தி கனகரத்தினம்…

பனிப்பொழுதில்…

பாலைவனத்தில் மலர் பறித்து சூடிட வாவென்றேன் காலைப்பனித்துளியில் என் முகத்தை தேடுகின்றாய் ஓலையெழுதிய சங்ககாலக்காதலை ஓசையின்றி ஒட்டியாணமாக்குகிறாய்.. ஓசோன் படலத்தில் ஒரு…

சீர் கண்டு வா! பெண் மோகமே!

எந்தப் பெண்ணையும் செதுக்குவது, என்றும் அவளே !!! இந்த நிலைதான் தன்னிலை யென நிறுவுவதும் அவளே , சொந்தக் கலாச்சாரத்தை தாமே…

கறோக்கை பாடகர் திரு.திருமதி கெங்காதரன் தம்பதிகளின் 25:வது திருமணநாள்வாழ்த்து 05. 02.2019

சுவிசில் வாழ்ந்துவரும் கறோக்கை பாடகர் திரு.திருமதி கெங்காதரன் தம்பதியினர் 05. 02.2019 இன்று தங்கள் திருமணநாள்தனைக்கொண்டாடுகின்றனர் இவர்களை பிள்ளைகள் உற்றார், உறவுகள்,…