எசன் அறநெறித்தமிழ்ப்பாடசாலையின் 15 ஆவது ஆண்டுவிழா எதிர்வரும் 2.3.2019

அன்று எசன் அறநெறித்தமிழ்ப்பாடசாலையின் 15 ஆவது ஆண்டுவிழா எதிர்வரும் 2.3.2019 Karl- DenkhausStr.11-13 , 45329 Essen மண்டபத்தில் நடைபெறவுள்ளது.அனைவரும் வருகை தந்து கலைஞர்களை…

150க்கும் மேற்பட்ட பரிஸ் நடன கலைஞர்கள் கலந்து சிறப்பிக்கிறார் சித்திரை மாதம் 13 ம் திகதி 

  தரணி ஆண்ட தங்க தமிழரின் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சித்திரை மாதம் 13 ம் திகதி அதாவது புத்தாண்டுக்கு முந்தைய…

இதயம் முழுதும்

உயிரென நினைத்தேன் உறவேனக் கொண்டேன் என் இதயம் முழுதும் உனக்கென தந்தேன் கனவுகள் சுமந்தேன் கற்பனையில் வாழ்ந்தேன் நிஜமென எண்ணுமுன் கலைந்து…

தர்மத்தின் தேவனே… 

மனித மனங்களும் குறுகியே போனதே ! வஞ்சனையும் சூழ்ச்சியும் வையத்தை ஆளுதே ! நீயா நானா போட்டியே நிகழுதே ! அநீதியே…

தூங்கும் நேரம் விழித்துக் கொள்கிறேன்

வலிக்கும் நேரம் எழுதிக்கொள்கிறேன் கண்ணீரைத் துணைகொண்டு பிரிவுகளை வெறுக்கிறேன் உறவுகளிடத்தில் ஒட்டிக்கொள்கிறேன் அன்பில்லா இதயத்தை நாளும் நான் வெறுக்கிறேன் உண்மை அன்பைத்…

கலைஞர்;மயிலையூர் இந்திரன் தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்தினரால் கௌவரவிக்கப்பாட்டார் 17-02-2019

பரிசில் சிறப்பான முறையில் தென்மராட்சி அபிவிருத்திக்கழகத்தால் நிகழ்வுகள் ஒழுங்குகள் செய்யக்கட்டு பல்சுவை நிகழ்வுகள் இடம்பெற்றது அதில் கலந்து கொண்டு சிறப்பித்த கலைஞர்…

இப்போது நினைத்தாலும் எச்சில் ஊறுகிறது

பார்க்கும்போதே வாயில் எச்சில் ஊறுகிறது….அன்று பசியோடு வயல்வரப்பில் அப்பாவுக்கு ஒத்தாசையாக யூரியா..உரம் அள்ளிக்கொடுத்தபோது நான் பார்பதுண்டு தார்ரோட்டை, தபால்பஸ் வருகிறதா என்று…

மக்கள் வெள்ளம்…

ஈழத்துக் கலைகளையும் ஈழத்துக் கலைஞர்களையும் நேசிக்கும் நேசித்த எங்கள் தொப்புள் கொடி யேர்மனி உறவுகளின் முன்னால் எங்கள் தேசத்தின் பாச உறவுகளின்…

தாய்மண் வாசத்தில் துளிர்த்த விழா!

நதிக்கரை நினைவுகள் தாயகத்தில் பல கல்விமான்கள் மத்தியில் மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆசிரியர்கள் உட்பட அரங்கு நிறைந்திருந்தது. யாழ்…

பன்முக ஆற்றலாளன் கி.தீபனின்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.02.19

பரிசில் வாழ்ந்துவரும் பன்முகப்படைப்பாளர் கி.தீபனின் அவர்கள் 14.02.2019 இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள்…

உலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்!

உலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ்  சிறுவன் லிடியன் நாதஸ்வரம்…