Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 März 2020 – Seite 6 – stsstudio.com

இசையமைப்பாளர் ஊடகர் கலைஞர் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (06.03.2020)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2020 ஆகிய இன்று .…

பாடகி அருளினி சிவஞ்சீவ் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 06.03.2020

யேர்மனி யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் அருளி அவர்களிள் 06.03.2020இன்று தனது பிறந்தநாளை கணவன் சிவஞ்சீவ், மகன் யுவன்,அப்பா, அம்மா,சகேபதரர்கள்,…

பாடகர் கோகுலன் அவர்களின் குலில் புன்னாலைகட்டுவன் புன்னைநகர் குளத்தடி நாச்சியார் அம்மன் பக்திப்பாடல் ஒலிப்பதிவு !

பாடகர் கோகுலன் அவர்களின் குலில் வழங்க இன்று புன்னாலைகட்டுவன் புன்னைநகர் குளத்தடி நாச்சியார் அம்மன் ஆலய பக்திப்பாடல் ஒலிப்பதிவு இசைக்கபி ஒலிபதிவுக்கூடத்தின்…

இளம் பாடகர் ராகுல் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 04.03.2020

சுவிசில் வாழ்ந்துவரும் இளம்இளம் பாடகர் ராகுல் 04.03.2020ஆகிய இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா, அம்மா , அம்மம்மா, மாமன்மார், மாமிமார், மற்றும் உற்றார்,…

***சிரித்த முகம் வேண்டும் ****

சிறு பிராயத்தை பற்றி சிலவேளைகளில் சிந்தித்துப் பார்க்கையிலே சிந்தையில் எப்போதும் சில கேள்விகள் எழுவதுண்டு . சிலவழிக்கப் பணமில்லை , சீரில்லா…

கிற்றார் வாத்தியக்கலைஞர் றொசாரியோ அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 03.03.2020

யேர்மனியில் வாழ்ந்து வரும் கிற்றார் வாத்தியக்கலைஞர் றொசாரியோ அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தனை குடும்பத்தினருடனும் , உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள்…

ஈழ நாட்டியம் உணர்வுப் பெருக்கு

ஈழ நாட்டிய நிகழ்வு 29.02.2020 சனிக்கிழமை லண்டன் பாக்கிங் ரிப்பில் அரங்கில் மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் அரங்கு கண்டது. இளையோர் முதல்…

பிரான்சில் இடம்பெற்ற புள்ளிகள் கரைந்த பொழுது நூல் வெளியீடு!

பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான பொண்டிப் பிரதேசத்தில் உள்ள மாநகரசபை மண்டபத்தில் நேற்று 01.03.2020 ஞாயிற்றுக்கிழமை பி.பகல் 14.30 மணிக்கு தாய்நிலத்…

ஔவையாருக்கு பிரம்மாண்ட விழா எடுத்த மட்டக்களப்பு கதிரவன் பட்டிமன்றப் பேரவை!!

மட்டக்களப்பு, கல்லடிப்  பாலத்தில் உள்ள தமிழ் பாட்டி ஒளவையின் சிலையருகில் வேல்முருகன் சகோதரர்களின் அனுசரணையுடன் கதிரவன் பட்டிமன்றப் பேரவையினால் ஒளவை விழாவாக…

சாமகானம் இசைக் கல்லூரி சுபேக்கா கர்நாடக இசைக் கச்சேரி சிறப்பாக நடந்தெறியது

மாலையில; படிந்த இருள் தொடர, வானில் இருந்து கொட்ட ஆரம்பித்த வெள்ளைப் பனி, வீதி எங்கும் சிதறிப் பரவி சேறாக குழைந்து…

கனடா கவிஞர் மணிமேகலை கைலைவாசனின் இரு நூல்கள் வெளியீடு

இனிய நந்தவனம் பதிப்பக வெளியீடாக இன்று 01/03/2020 சென்னையில் வடபழனி மேப்பில் டிரி உணவகத்தில் கவிஞர் மணிமேகலை கைலைவாசனின் „எழுதுகோல் பேசுகிறேன்“…