Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 April 2020 – Seite 3 – stsstudio.com

நடனக் கலைஞன் ஓவியன் றமணா.. 18 ஆவது பிறந்தநாள் வாழ்த்து17.04.2020

சுவிஸ் றமணா நாடகக்கலைஞர். திரைப்பட இயக்குனர்.ஓசை filmறமணா.அவரது தலைமகன்.சிறந்தநடனக்கலைஞயன் ஓவியன் றமணா.. 18 வது வயதினைஅப்பா, அம்மா,தம்பிமார் உற்றார் ,உறவினர், நண்பர்கள்…

இளம் கலைகஞர் கனூசன்அவர்களின் 20 ஆவது பிறந்தநாள் வாழ்த்து17.04.2020

யேர்மனி சீசன் நகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி பத்தமநாதன் ( பத்தர்) தம்பதிகளின் அன்புப்புதல்வன் கனூசன்அவர்கள் இன்று தனது பிறந்த…

போராடு….

தோல்வியை கண்டு கலங்காதே வெற்றிவரை தொடர்ந்து போராடு… வெற்றிகளை கண்டு ஆடாதே பெற்ற வெற்றியை தக்க வைத்திட போராடு.. ஏமாற்றப்பட்டால் ஏங்காதே…

என் உயிரோடு கலந்தது

என்தேசத்தை நினைத்து மூச்சும் விடச்சுடுகிறது ஊரை உறவை நினைத்து உறக்கமும் வருகுதில்லை காலாற நடந்த தெருக்கள் கண்முன்னே விரிகிறது கிழிந்தகால்ச்சட்டை கழண்டுவிழ…

ஊடகவியலாளர் நடிகர் கமல்பாரதி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.04.2020

கனடா நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் கமல் பாரதி அவர்கள் ஓர் சிறந்த ஊடகவியலாளர் அதுமட்டுமல்லத பல்துறை கலைஞராக விளங்கும் இவர் இன்று…

திருமணவாழ்த்து சந்தோஸ்சர்மா & ஹரிணி தம்பதிகள் 17.04.2020

திருமணவாழ்த்து சந்தோஸ்சர்மா & ஹரிணி தம்பதிகள் 17.04.2020 யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் சந்தோஸ்சர்மா- ஹரிணி அவர்களின் (1)வது திருமணநாள்வாழ்த்து இவர்களை…

பல்துறை வித்தகர் நயினைவிஐயன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.04.2020

யேர்மனி எசன் நகரில் வாழ்ந்து வரும் பல்துறை வித்தகருமான இவர் தமிழருவி பத்திரிகை,பாடசாலை, கலை வகுப்பு ஊடகத்துறையில் ,வானொலி என சிறப்புற்றவர்…

பேச மறுப்பதா..!

பேச மறுப்பதா பேச்சை இழப்பதா வாச மலரின் பாசம் அறுப்பதா இல்லை உதிரும் பூக்களின் வலிகள் சுமப்பதா? என் கனவின் உருவம்…

*சிங்கன் மறுபடிவருவான்டி*

காலைவிடிந்தது கலக்கம் தெளிந்தது மாலை வந்தது மயக்கம் வருகுது வாழ்கை என்பது இன்பமும்துன்பமும் மாறிவந்துபோவது இன்றுகாணும் வாழ்வு இடைக்கிடைகாய்ச்சல் இரவுவந்தால் ஏக்கம்…

எங்ஙனம்…?

அனேக அடுக்களைகள் களையிழந்து வாரமொன்றாச்சு.. கொரோணாவின் வருகையால் மனங்களில் மரண பயம் நீளுது. பொருளாதார சுமையால் பாரமேறியாச்சு.. ஈரமுள்ள இதயங்களின் இருப்பும்…

எஸ் ரி எஸ், ஈழத்தமிழன், ஈழஒளி, எஸ் ரி எஸ் தமிழ் (9)வது ஆண்டில் தன்பணியில் !

கடந்த 2012 ஆம் அண்டு அரம்பிக்கப்பட்ட எஸ்.ரி.எஸ் இணையத்தளமானது தனது சேவையை விஸ்தரித்து ஈழத்தமிழன், ஈழ ஒளி, எஸ்.ரி.எஸ் தமிழ் உடன்…