யேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் இருபத்தெட்டாவது ஆண்டு நிறைவு விழா2017.10.07

அன்புடையீர்!    யேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் இருபத்தெட்டாவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 2017.10.07 ந் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.…

கிராமிய பூபாளம் 2017 (நெஞ்சம் இனித்த கலைமாலைப் பொழுது)

கிராமிய பூபாளம் 2017 (நெஞ்சம் இனித்த கலைமாலைப் பொழுது) யேர்மனியில் இயங்கி வரும் புங்கையூர் திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி ஒன்றியத்தின் கிராமிய…

சுமைகள்.

மனதால், உடலால் சுமக்கும் சுமைகள் கனத்து அழுத்தக் கவனம் சிதைக்கும். அளவான சுமைகளால் ஆரோக்கியம் பூக்கும். தளமாகத் தரமாக உடலைக் காக்கும்.…

பவளவிழா நாயகன் கலைஞர் அப்புக்குட்டி இராஜகோபால் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 04.10.2017

பரிசில் வாழ்ந்துவரும் கலைஞர்அப்புக்குட்டி இராஜகோபால் அவர்கள் நடிகரா சிறந்து விளங்கிய ஆசான் இவர் பல நாடகங்களில் தனகென தனித்துவம்கொண்டு விளங்கியவர் இவர்…

செல்வி.சுபோஜினி பாலமுரளி அவர்களின் அரங்கேற்றம் 01.10.2017

 யேர்மனி வூப்பெற்றால் நகரில் 01.10.2017 மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற அரங்கேற்ற வாய்ப்பாட்டுக்கச்சேரி சிறப்பாக இசைப்பிரியர்களுக்கு விருந்தளித்த நிகழ்வாக அமைந்திருந்தது. ஈழத்தின் அளவெட்டி…

வெள்ளைக் காகிதம் நான்

வீதியிலே எறிந்தாலும் வெள்ளைக் காகிதம் நான் விற்றுப் பிழைக்கவில்லை நான் தோற்றுப் போகவுமில்லை காற்றும் மழையும் தான் என் கதையைப் பொறுமையுடன்…

***விழி விடு தூது***

கோபத்தால் குத்தூசியாகும் உந்தனிரு கோரவிழிகளின் கோலமாறிவேன் நான். தாபத்தைத்தந்து தவித்து நிற்கும் உன்னது, தத்தும் விழிகளை தாராளமாய் அறிவேன். மோகத்தாலெனை முழுமையாய்…

சிறப்பும் பொறுப்பும்..

கால ஓட்டத்தில் அராஜகப் புயலால் கரை ஒதுங்கிய கலைச் சருகுகள் நாம்.. உயிரைச் சுமந்து கடலைக் கடந்து அகதிப் பொதியாய் அலையத்…

வரமாகும் தமிழ்

வரமாகும் தமிழ் விரல்கள் வித்திட நினைக்கையில் வினாக்களில் விடைகள் மறைகிறது நடைபயிலும் நடுவானம் தெளிவை காட்ட நடுக்கத்துடன் நாடகமாடும் தெளிந்த நினைவுகள்…

32 ஆவது ஆண்டு வாணிவிழாக் கலைமாலை மிகச்சிறப்பாக 30.9.2017 நடந்தேறியது

எசன் நுண்கலைக் கல்லூரி,அறநெறிப்பாடசாலை, மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் இணைந்து வழங்கிய 32 ஆவது ஆண்டு வாணிவிழாக்…

வேறுபடுகிறான்!கவிதை ஜெசுதா யோ

ஒவ்வொருவரும் தோற்றத்தால் குணத்தால் திறமைகளால் என்று எல்லா விதங்களிலும் வேறுபடுகிறான் மனிதன் முழமையோட இங்கு யாரும் படைக்கபடவில்லை குறைகள் இல்லாத மனிதனும்…