என்னவனே…!கவிதை கவித்தென்றல் ஏரூர்

என் கற்பனைகளை கழுவிச் செல்கிறது உன் நினைவுகள் சிறு கைக்குட்டைக்குள் அடங்கிறது என் கண்ணீர் துளிகள் ஒவ்வொரு இராப்பொழுதுகளில்… உன் கனவுகளில்…

கலை மகன்

முல்லைத் தீவில் முகிழ்த்த கலைக் கொடி குமாரு .யோகேஸ். பட்டறை பயிற்சி முடித்த கலை வித்தைகள் கற்று தேறிய கலை மகன்.…

கவிதை சொல்ல வந்தேன்!கவிதை கவித்தென்றல் ஏரூர்

மொழி அறுவடை செய்து கொல்கிறாய் உன் விழி அருவாள் கொண்டு வலிகள் யாவும் கவிதையாகிறது என் உணர்வுகளைக் கொன்று எழுதுகோல் ஒப்பிக்கிறது…

நோர்வே திரையரங்குகளில் 13 +to Hell என்ற திரைப்படம்.15.09.2017 திரைப்பமுகிறது

எதிர்வரும் .15.09.2017 அன்று தொடக்கம் நோர்வே திரையரங்குகளில் நவீன தொழில்நுட்பத்துடன் இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் மிகவும் அருமையாக எடுக்கப்பட்ட திரைப்படம் தான்…

பாவத்தைப் போக்கிவிடு! -இந்துமகேஷ்

அண்மையில் உலகை அதிரவைத்த மற்றொரு சம்பவம்- அமெரிக்காவின் கனெக்டிகியூட், நியூடவுன் பள்ளிச் சிறுவர் சிறுமியர் 20பேரையும் அதிபர் ஆசிரியர் உடபட 7பேரையும்…

நேர்த்தியானவன்..

கனிவும் பணிவும் தெளிவும் அழகிய குரலும் அமையப் பெற்றவன்… அறிவுப்புத் துறையில் உச்சமெனினும் உண்மையில் சக அறிவிப்பாளரை மதித்து வாய்ப் பளிப்பவன்..…

தனுக்குட்டி கலைப் பயணத்தில் கிடைக்கப்பெற்ற ஜந்தாவது விருது

„இரட்டிப்பு மகிழ்ச்சி“ என்கிறார் தனுக்குட்டி தனது கலைப் பயணத்தில் கிடைக்கப்பெற்ற ஜந்தாவது விருது மூன்றாவது இசைத்தமிழன் விருது ஆகும். தனது கலைப்பயணத்தில்…

பளிங்குக்கல் !கவிதை மீரா,ஜெர்மனி

அதிகாலை சூரிய உதயத்தில் விழிகளை கவர்ந்தது அந்த பளபளக்கும் பளிங்குக்கல் ஆவலுடன் கையில் எடுத்து ஆனந்தத்தில் அழகு பார்த்தேன் ஒவ்வொரு கோணத்திலும்…

பெண்களே கவனம் விழிபாய் இருங்கள்“கவிதை கவிஞர் மயிலையூர்இந்திரன்“

அன்பாகப்பேசி நல்லவர்போல் வேசமிட்டு பின்னாலே முன்னாலே அலைந்து கண்பார்வையால் ஜாடைகாட்டி வசதியாய் இருப்பதாய் வேடமிட்டு அறியாத பெண்களையும் அறிந்த கோதாரிகளையும் ஏமாற்றும்…

பிரியமானவன்

பிரான்சில் முதல் ஒலித்த அறிவிப்பு குரல்.. கணீரெனும் கம்பீரக் குரல் உச்சரிப்பு சுத்தம்… கவிஞர் பாடலாசிரியர் எழுத்தாளர் நடிகர் இயக்குனர். உலக…

ஈழத்து சினிமா சரித்திரத்தில் ஒரு பொன்நாள்

முதன் முதலாக இரண்டு எம்மவர் திரைப்படங்களின் பத்திரிகையாளர் சந்திப்பு ஒரே மண்டபத்தில்….நேற்றைய தினம் கனடாவில்..சுவிசர்லாந்தில் முற்றிலும் படமாக்கப்பட்ட …இது காலம் ….முழுமையாக…