Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 கலைநிகழ்வுகள் – Seite 21 – stsstudio.com

கலை மாருதம் 2019. பேர்லின் மானிலத்தில் 14.04.2019

கலை மாருதம் 2019.பேர்லின் மானிலத்தில்சித்திரைப்புத்தாண்டில்.14.04.2019வழமை போன்றே உங்கள் சிறார்களின் பல் சுவை கலை நிகழ்வுகளோடு உங்கள் அபிமான பொன்னரும் வினாசியும் கலந்து…

குமுழமுனை பகுதியில்.. கதிரொளி கலைக்கூட கலைஞர்கள் நாடகம் 04..04_2019சிறப்பாக நடைபெற்றது

குமுழமுனை பகுதியில்..4_4_2019.இன்றைய தினம். கதிரொளி கலைக்கூட கலைஞர்கள் இணைந்து நடாத்திய நாடகம் நிகழ்வு.. பலரைக்கவர்ந்ததாக இன்றுசிறப்பாக நடைபெற்றது தகவல் குமாரு யோகேஸ்

யேர்மனியில் செல்வி. ராகவி. இராஐகுலசிங்கம். செல்வி. யாதவி. இராஐகுலசிங்கம், அவர்களின் சிறப்பான பரதநாட்டிய அரங்கேற்றம்!

நிருத்திய நாட்டியாலய அதிபரும், ஆசிரியையுமான, நாட்டிய கலைமணி திருமதி. அமலா அன்ரனி சுரேஸ்குமார். அவர்களின் மாணவிகளான செல்வி. ராகவி. இராஐகுலசிங்கம். செல்வி.…

நெடுந்தீவு முகிலன் அவர்களின் நேர்காணல் STS தமிழ் தொலைக்காட்சியில் (8.30மீள் ஒளிகரப்பை பார்க்கலாம்

நெடுந்தீவு முகிலன் அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணல் STS தமிழ் தொலைக்காட்சியில் 31.03.2019மாலை8.30மணிக்கு மீள்பார்வையாக STS தமிழ் தொலைக்காட்சியில் லைக்கா, சாலை…

யேர்மனியில் ஆன்ஸ்பேர்க் . கூஸ்ரன் நகரில்த்திரைத் திருநாள் விழாவும் ,2வது ஆண்டு விழாவும்.27.4.2019

27.4.2019  யேர்மனியில் ஆன்ஸ்பேர்க் . கூஸ்ரன் நகரில் யேர்மன் தமிழ் கலாச்சார மன்றம் வழங்கும் சித்திரைத் திருநாள் விழாவும் ,2வது ஆண்டு விழாவும்.…

டென்மார்க் தமிழ் கலைஞர் சங்கம் நடத்தும் திரையிசை நடனப்போட்டி

11. March 2019thurai டென்மார்க் தமிழ் ஆர்டிஸ்ற் அசோசியேசன் என்ற பெயர் கொண்ட தமிழ் கலைஞர்கள் சங்கம் நாடளாவிய ரீதியில் திரையிசை…

தமிழ் சுவ‌ெ‌க் எனும் கலை நிகழ்வு ஆடல் பாடல் கொண்டட்டம் என வி.வசந் ஏற்பாட்டி டோட்முண்ட் நகரில் 20.04.2019

யேர்மனி டோட்முண்ட் நகரில் சிறப்பான கலைநிகழ்வு (20.04.2019)வசந்.வி அவர்களின் ஏற்பாட்டில் பல நிறுவனங்களின் ஆதரவில் இடம்பெற இருக்கின்றது, கண்களுக்கும் காதலுக்கு இனிமையாகவும்…

15.06.19 அன்று வெளியிகடப்படும் காற்றுவெளியிசை இறுவெட்டு ஒழுங்கமைப்புப்பற்றி 23.03.19 ஜெர்மனி டோர்ட்முண்டில் ஒன்றுகூடல் இடம்பெற்றது

காற்றுவெளியிசை இறுவெட்டு வெளியீடடின் ஒழுங்கமைப்பு சம்பந்தமாக இன்று ஜெர்மனி டோர்ட்முண்ட் நகரில் ஒன்று கூட ப்பட்டது ,11 30 மணியளவில் அகவணக்கத்துடன்…

கலைஞர்கள் நெறியாழ்கையில் சமூக நாடகம் ஒன்று அரங்கேற்றியுள்ளது

மகளிர் தினத்தை முன்னிட்டு21_3_2019. இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்.. மகரந்தம் கலை இலக்கிய கூடத்தின். சிறப்பான முறையில் பெருந்தொகையான பார்வையாளர்கள்…

எதிர்ப்பின் மூலோபாயங்களில் மொழி என்ன பாத்திரத்தை வகிக்கிறது? பேர்லினில் நடைபெறும் கருத்தரங்கு!!

தமிழ் March 20, 20190 ஓரங்கட்டப்படும் மற்றும் அழிக்கப்படும்மொழிகளை பாதுகாக்க  நாம் என்ன செய்கின்றோம்? எமது சொந்த மொழியை  பயன்பாட்டில்  வைத்திருப்பதும் மற்றும்…

கீழைத்தேய மேலத்தய இசைகளின் வடிவங்களை பயிற்சி பட்டறையில்கலந்து சிறப்பிக்க இனியதோர் சந்தர்ப்பம்

கீழைத்தேய இசைவடிவங்கள் மேலைநாட்டவர்களின் இசைகளின் வடிவங்களை பல்வேறு பயிற்சி பட்டறை ,இசைச் சங்கமம் ஊடக இயன்றவரை நல்லபடியாக வெளியே எடுத்துஅதை பகிர்ந்து…