Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 stsstudio.com – Seite 437 – எஸ் ரி எஸ் ஸ் டியோ

கவிஞர் வன்னியூர் செந்தூரன் கவிதை இதயம் உருகும் உணர்வே உனக்காக..

இரு ஒளிவண்டு விழிகள் உருண்டோடிக்கொண்டிருக்கிறது என் உலகமுமல்லவா அதில் சுழன்றாடிக்கொண்டிருக்கிறது வானவில்லின் வடிவிலே வரைந்து வைத்த கண்ணின் காப்பரண் தங்கக்கன்னங்களில் ததும்பும்…

நின்மதி தருகிறது!கவிதை சுதாகரன் சுதர்சன்

  ஒரு நேர சோற்றுக்கு அலைந்த காலமது மற்றவரை நம்பி ஏமாந்து போன காலமது நினைத்தாலே வலிக்கிறது எத்தனை ஏமாற்றம் எத்தனை…

யாதும் ஊரே யாவரும் கேளீர்!கவிதை அ.பவளம் பகீர்

  யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று உலகை நேசித்து நின்ற இனமே நாம் தமிழர்.. அடுத்தவன் மரணத்தினை கண்டு மகிழும்…

தோழி!கவிதை கவிஞர் ஏரூர் கே.நெளஷாத்.

நரகமாய் வாழ்க்கை நகர்ந்து போகையில் சிகரமாய் உச்சியில் சிந்தையால் மெச்சியே ஆறுதல் சொன்னவள் ஆயுளில் நின்றவள் தோல்வியில் நிற்கையில் துவண்டு போகையில்…

கலைஞர் கணேஸ் தம்பையாவின் பிறந்தநாள்வாழ்த்து 27.05.17

பரிசில் வாழ்ந்துவரும் கலைஞர் கணேஸ் தம்பையா அவர்களின் பிறந்தநாள் இன்றாகும் இவர் வானொலி,தெலைக்காட்ச்சிகளில் ஊடகத்துறையில் பணி புரிந்துவருகின்ற ஓர் சிறந்த கலைஞர்…

காவல்க்காரன்!கவிதை கவிஞர் தயாநிதி

  பூக்களை நேசிப்பவன் பூவையரை யாசிப்பான். பூவையரை போற்றுபவன் பைந்தமிழை நேசிப்பான். இப்புவியில் தமிழ் உணர்வோடு வாழ்வோரில் பிரியம் கொள்வான், செந்தமிழுக்கு…

-ஆனந்தவாழ்வு -கவிதை மயிலையூர்இந்திரன்“

  வாழும் வயதில் வாழாமல் சாகும்வயதில் வாழமுடியாது ஆனந்தமான மனிதவாழ்வு அன்பாலே நிரந்தரமாகும் பிடிவாதக்குணங்களும் நான் என்ற ஆணவமும் அன்பை அழித்துவிடும்…

மூத்த இசைக்கலைமகன் „இசைவாணர்“ கண்ணன்

இலங்கையின் மூத்த இசைக்கலைமகன் „இசைவாணர்“ கண்ணன் அவர்களின் இரண்டாவது புதல்வர் தமிழகத்தில் வாழ்ந்து, வளர்ந்து வரும் மண்வாச இசைக்கலைமகன் கண்ணன் „தர்ஷன்“…

தமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை”

மனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி, குறிகளின் தொகுப்புக்கள் மொழியாகி, இன்று இனக்குழுமங்களை அடையாளப்படுத்தும் குறிகாட்டிகளாக நிற்கின்றன.…

பூக்காடானது…..கவிதை கவிஞர் தயாநிதி

மனசெல்லாம் மத்தாப்பூ நினைவெல்லாம் ஊதாப்பூ… கனவெல்லாம் காகிதப்பூ… அந்தி வானம் மஞ்சள் நிறவழகியாய் நெஞ்சம் நிறைத்திட தஞ்சம் புகுந்தேன் வாரி அணைத்தது,,…

தந்தை என்பவர் கடவுள் கொடுத்தவரம் !கவிதை தேவதி

  தந்தை என் அன்பின் இருப்பிடம் தந்தை என் அரவணைப்பின்புகலிடம் தந்தை என் நெஞ்சின் வரைபடம் தந்தையிடம் நான் காண்பது தெய்வத்தின்…