Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 stsstudio.com – Seite 448 – எஸ் ரி எஸ் ஸ் டியோ

நினைவுகளில்..!கவிதை கவிஞர் தயாநிதி

  சுட்டதோ சுடாததோ ஊதி ஊதிக் குடித்த நாட்கள்;.. அழகிய கைவேலை கோவிலில் கஞ்சிக்கும் கொட்டிலில் கள்ளுக்கும் ஏந்திய நாட்கள்;.; வீட்டினில்…

மீளா அடிமை உமக்கே ஆளாய்….. – இந்துமகேஷ்

அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும், உணர்ந்தும் உணராமலும் தொடர்வது வாழ்க்கை. இந்தத் தொடர்கதை இன்பம் நோக்கியது. முடிவில் இன்பம் பெறவென முயன்று…

விலாசம்.!கவிதை கவிஞர் தயாநிதி

சாமியின் பெயரால் பூமியில் குளப்பம்.. எண்ணங்கள் சுருங்கியதால் அவ நம்பிக்கை நீள்கின்றது.. வேடிக்கையின் பேரால் எங்கும் வேதனைகள் பெருகுகின்றது.. உணர்வுகளை மறைத்து…

தெய்வங்கள்!!கவிதை கவிஞர் தயாநிதி

  தேவைகள் அறிந்து சேவைகள் செய்யும் காலங்கள் காணாமல் போயின..! பஞ்சம் பிணி துயரங்கள் சூழும் தற்காலத்தில் பார்வைகளும் பரா முகங்களும்..!…

உனக்காவே நான் வாழ்கிறேன்!கவிதை மட்டுநகர் கமல்தாஸ்

கண்களை நான் பார்க்கும் போது எண்ணங்களை காண்கின்றேன் தூர தேசம் நீ வாழ்ந்தாலும் என் அருகில் போல் உணர்கின்றேன் உன் இதயமென்ற…

„அனுபவம்“ கவிதை மயிலையூர் இந்திரன்

  –அளவுக்கதிகமாக –சொத்துச்சேர்ப்பதற்றக்காக –வேலை வேலை என்று –இருப்பதை இழந்துவிடாதீர்கள் –சந்தோஷத்தை இழந்துவிடாதீர்கள் –ஆனந்தமான வாழ்வைத்தொலைத்துவிடாதீர்கள் –குடும்பம் பிள்ளைகள் உறவுகள் –அளவான…

இருட்டு மனங்கள் சிறுகதைநாடகம் -இந்துமகேஷ்

1970களில் இலங்கைவானொலியில் இசையும் கதையும், ஒலிமஞ்சரி, சனிக்கிழமை இரவுநேர நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நேயர்கள்மத்தியில் அதிக வரவேற்புப் பெற்றுக் கொண்டிருந்தவேளை- வர்த்தகசேவையில்…

நினைவுகளும் – நினைவூட்டல்களும் (மழை)ஆய்வாளர் க.முருகதாஸ்

மனித வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் கடந்த கால நினைவுப் பதிவுகளாலும், எதிர்கால நினைவூட்டல்களாலுமே இயக்கப்படுகின்றான். இவ்விரண்டும் இல்லையெனில் மனிதன் நடைப்பினமாவான்.இயந்திரத்தால் இயக்கப்படும்…

‘காதல் பொய்தானா’ காணொளிப்பாடல்

உருகி உருகி ஒருவரை காதலிக்கிறோம். அந்த காதல் பொய் என்றும் நாம் ஏமாற்றப்பட்டோம் என்றும் தெரிந்தால் எப்படியிருக்கும்? அந்த வேதனையை அனுபவிப்பவன்…

நிறம் இழந்த பூக்கள் „!கவிதை ஜெசுதா யோ

  நிறம் மாறும் பூக்கள் போல மனம் மாறும் மனிதர்கள் நாளும் பொழுதும் நடக்கும் நாடகங்கள் அதில் நசுங்கும் நெஞ்சங்கள் ஏராளம்…

எல்லைகள் ஏது…!கவிதை கவிஞர் தயாநிதி

  நூலைப் படி… நுண் கலையைப் படி..! ஊரைப் படி உறவைப் படி..! உலகைப் படி உண்மையைப் படி..! உன்னோடு இருப்பவரைப்…