Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 stsstudio.com – Seite 451 – எஸ் ரி எஸ் ஸ் டியோ

அறிவிப்பாளர் பி.எச்.அப்துல்ஹமீத் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 11.04.2017

அறிவிப்பாளர் பி.எச்.அப்துல்ஹமீத் அவர்களின் பிறந்தநாள்வாழ்து 11.04.2017 மூத்த ஒலிபரப்பாளர் பி.எச்.அப்துல்ஹமீத் அவர்கள் இன்றைய நாளில் தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள்,உற்றார், உறவினர்கள்,…

வலியின் ரணங்கள்!கவிதை ஜெசுதா யோ

  இதயம் எங்கும் வலியின் ரணங்கள் எழுத நினைத்தால் வார்த்தைகள் தறிகெட்டு ஓடுது மௌனம் மட்டும் மொழியானால் என் வாழ்க்கை முழுக்க…

விலையற்ற பொக்கிசம்!கவிதை நகுலா சிவநாதன்

வாழ்வுச்சக்கரத்தில் வலக்கரமானவள் உருள்கின்ற வாழ்வின் உந்து சக்தி நீ உலகத்தின் இல்ல விளக்காய் ஒளிர்பவளே! உண்மையில் விலைமதிப்பற்ற பொக்கிசம் நீதான் விலையில்லா…

மன்மதன் நடிப்பில் பூக்களைக் கொய்யாதீர்கள்:

  பெண்களின் படங்களையும் அவர்கள் சம்மந்தப்பட்ட ஒளிநாடாக்களையும் இணையத்தில் அம்பலப்படுத்தி சுகம் காணும் பலர் உண்டு. அவர்கள் மனிதம் அற்ற கேவலங்கள்.…

நடைப்பிணங்கள்!கவிதை

  இரு துருவங்களாய் அம்மாவும் அப்பாவும் இடையில் நாமென்ன பாவம் செய்தோம்.? தம்பிக்குப் பாசத்தை நானெங்கு பறித்தெடுப்பேன் தாங்கிப் பிடிக்குமவனுக்குத் தாயாக…

யேர்மனி டோட்முண்ட் நகரில்’உயிரணை‘ ‚நாங்கள்‘ வெளியீட் டுநிகழ்வுகள் இடம்பெற்றன.!

இன்று நடைபெற்ற அறிவியல்கலந்துரையாடலும் ‚நாங்கள்‘ சிற்றிதழ் வெளியீடும் ‚உயிரணை‘ நாவல் வெளியீடும். யேர்மனி டோட்முண்ட் நகரில் மேற்கூறிய நிகழ்வுகள் இடம்பெற்றன. அறிவியல்…

ஒரு மிருகம் + ஒரு தெய்வம் = ஒரு மனிதன் -இந்துமகேஷ்

எங்கும் சிரிப்பொலி கேட்கிறது! இது மகிழ்வில் விளைந்த சிரிப்பல்ல. மற்றவர்களைப் பரிகசித்துச் சிரிக்கிற சிரிப்பு. பத்திரிகைகளில் வானொலிகளில் இணையத் தளங்களில் எங்கும்…

எந்தன் உயிர்க் காதலன்!கவிதை ஜெசுதா யோ

  என் கனவில் வந்தவன் என் நினைவில் நின்றவன் நிஜமாக வாழ்வில் வந்தவன் நினைவுகள் முழுதும் வாழ்பவன் சில பொழுது மறைந்தும்…

குழந்தை>>!கவிதை கவிஞர் தயாநிதி

இரக்கம் சுரக்கும் இனிய குழந்தை>>! இன்று இல்லாமல் போனதொன்று>>! கண்ணீர் பெருக்கில் உலகம் உருளுது>>! எங்கும் எதிலும் பேரவலம்>>! மதத்தின் பெயராலும்…

„பனிவிழும் மலர் வனம்“ அத்தியாயம்-47

அவர்கள் இவளைப் பார்த்து ஏதோ பேசுவது போலவும் இருந்தது. மதுமதி சற்று வேகமாக நடந்தாள். வேட்டைக்கார்ர்களின் சிரிப்பொலி மரங்களினூடு மோதி எங்கும்…

ஒரு காதல் கடிதம்!கவிதை கவிக்குயில் சிவரமணி

  கன்னி (கன்னி)மடல் இது காணாயோ கண்ணுற்று மொழியாயோ கண்டதும் காதல் என ஏளனமாய் நினைப்பாயோ அன்பே உன் பார்யைில் அன்றலர்ந்த…