Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 Mai 2018 – Seite 8 – stsstudio.com

இதயம் என்றொரு ஏடெடுத்தேன்…. – இந்துமகேஷ்

என் எழுத்துப் பயணத்தில்….. இதயம் என்றொரு ஏடெடுத்தேன்…. – இந்துமகேஷ் அது ஆண்டு 1971. இருபத்திரண்டே வயதான இந்த இளைஞனுக்கு இலக்கிய…

பல்துறை வித்தகர் ஸ்ரீதர் பிறந்தநாள் வாழ்த்து ( 10.05.2018)

ஈழத்தில் கொம்பர் மூலையைபிறப்பிடமாகவும் யேர்மனியில் பல ஆண்டுகள் வாழ்து வந்தவரும் இப்போது லண்டனில் வாழ்ந்து வருபவருமன பல்துறைவித்தகர்ஸ்ரீதர் (10.05.2018)பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை…

இசைக்கச்சேரியும் பொற்கிளி வழங்கும் கௌரவிப்பு விழாவும்.

இசைக்கச்சேரியும் பொற்கிளி வழங்கும் கௌரவிப்பு விழாவும். ஈழ மணித்திருநாட்டிலிருந்து வருகை தந்திருக்கும் அகில உலகப் புகழ் பெற்ற நாதஸ்வர சக்கரவர்த்தி நாதஸ்வர…

****கடல் மாதாவின் கருணை ****

மாணிக்கக் கல்போல மிளிரும் கடலிலே, மண்டான் போட்டுமே இன்று , என் மாமனும் கரைவலை விரித்து மாபெரும் சுறா ஒன்றை மடக்கிப்…

திரு. திருநாவுக்கரசு சிறீதரன் கட்டுரைத்தொகுப்பு நூல் வெளியீடு!!

நூலாசிரியர் திரு. திருநாவுக்கரசு சிறீதரன் (சுகு) அவர்களின் ஆக்கத்தில் உருவான „மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக“ எனும் நூல் வெளியீடு 08.05.18…

மன்னார் பெனில்

சக்கர நாற்காலியில் சதா வாழ்ந்தாலும் சரித்திர நாற்காலியில் அமர்ந்து விட்டவன் இன்றைய ஈழத்தில் முயற்சியின் குறியீடு முன்னுதாரண அளவீடு கவிதை தன்னால்…

குமாரு யோகேஸ் சமூக ஜோதி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது சிறப்பு!

வடக்கின் நடன நட்சத்திரம் யார் ? என்ற. நிகழ்வு _11_3_2018. அன்று நடைபெற்ற நடன போட்டியில் யாழ் உடுவில் குபேரகா கலை…

முள்ளிவாய்க்காலில் இப்போது பச்சைப் புல்லா…?

நான் ஆயிரம் பாதைகளில் பாதங்களைப் பதித்தே என் காலத்தைக் கடந்திருக்கிறேன் அவை ஒவ்வொன்றிலும் என் பாதச் சுவடுகளின் கீழ் மிதிபட்டவை பூக்களல்ல…

கால்க்கட்டில் கடல் கடந்தேன்

ஊரு சுற்றி வலம் வந்தேன் உதவாக்கறையாக.. உறவுக்காரங்க உசுப்பேத்தி கால் கட்டுப் போட்டாங்க திருந்தாத ஜென்மம் எனக்கு ஏழேழு பந்தமென்று கைபிடித்து…

இளம் கலைஞன் கௌதம் கண்ணண் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து.08.05.2018

யேர்மனியில் வாழ்ந்துவரும் இளம் கலைஞன் கௌதம் கண்ணண் அவர்கள் 08.05.2018 இன்று தனது இல்லத்தில் அப்பா, அம்மா, அக்கா ,அம்மம்மா, அம்மப்பா,…

அழகியதேவதை

உன்னழகால் …. இரவைக் கூட , பகலாய் உணர்ந்தேன் உன்னிதழால்…. பல கலரைக் கூட , கண்ணால் மறந்தேன் நீ சொன்னால்…