சிவகந்த கொரோனா செய்த மோசம் !

அமைதியாக கிடக்கு திந்த தேசம் சிவகந்து கொரோனா செய்த மோசம் அனைத்துலகும் கிருமி பற்றிப் பேசும் அழிவந்த செய்தி நமோ நாசம்…

இலக்கை நோக்கி…

இந்த உலகம் இயங்கும் வரையில் இங்கே நல்லவர்களும் கெட்டவர்களும் இயங்கி கொண்டுதானிருப்பர்… அறிவுரை சொல்லும் ஆசான்களும் தம் பணியில் தீவிரமாகவே இயங்குவர்…

பரவியதா? பரப்பியதா?

ஆயிரம் கதைப் பூக்கள் சூட்டிய மாலைகளை அணிவிக்குது கொடுங் கரம். அசுரக் காற்றாய் பரவும் பிணியை ஆழம் அறியத் துடிக்குது மருத்துவ…