யார்க்கெடுத்துரைப்பேன்.

வரவின் ஓசை ஒலிக்கவில்லை. வாழ்க்கை ஏனோ ரசிக்கவில்லை. தனிமை எனக்கும் பிடிக்கவில்லை. பேசும் முகங்களை காணவில்லை.. அலை பேசி ஓசை ஓயவில்லை.…