பேச மறுப்பதா..!

பேச மறுப்பதா பேச்சை இழப்பதா வாச மலரின் பாசம் அறுப்பதா இல்லை உதிரும் பூக்களின் வலிகள் சுமப்பதா? என் கனவின் உருவம்…

*சிங்கன் மறுபடிவருவான்டி*

காலைவிடிந்தது கலக்கம் தெளிந்தது மாலை வந்தது மயக்கம் வருகுது வாழ்கை என்பது இன்பமும்துன்பமும் மாறிவந்துபோவது இன்றுகாணும் வாழ்வு இடைக்கிடைகாய்ச்சல் இரவுவந்தால் ஏக்கம்…

எங்ஙனம்…?

அனேக அடுக்களைகள் களையிழந்து வாரமொன்றாச்சு.. கொரோணாவின் வருகையால் மனங்களில் மரண பயம் நீளுது. பொருளாதார சுமையால் பாரமேறியாச்சு.. ஈரமுள்ள இதயங்களின் இருப்பும்…