யாதுமாகி…

இருண்ட வானம் திரண்ட இருள் களைந்து ஏதோ சொல்கின்றது… வறண்ட மனங்களில் வார்த்தைகள் சாரமிழந்து ஏதுமற்று தவிக்கின்றது… வசந்த காலம் நோக்கி…