இசைஞானி இளையராஜாவுக்கு ஓர், யுவன் சங்கர் ராஜா! இசைவாணர் கண்ணனுக்கு ஓர், சாய் தர்ஸன்! நம் நாட்டின் மூத்த இசைக்கலைஞர் கண்ணன்…
stsstudio
யோ புரட்சி முல்லைத்தீவு மாவட்ட விழாவில் கலைச்சாதனையாளர்‘ விருதினை பெற்றார்
ஈழத்தின் முல்லைத்தீவு மாவட்ட கலாசாரப் பெருவிழாவில்,யோ புரட்சி கலைச்சாதனையாளர்‘ விருதினை பெற்றார், இதில்மேற்கு ஆபிரிக்க ஐக்கிய நாடுகளின் தூதுவர் நவனீதனும் மற்றும்…
முல்லைத்தீவு மாவட்ட கலாச்சார விழா 14.12.2017. சிறப்பாக நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட கலாச்சார விழா 14.12.2017.இன்றைய தினம் மிகவும் பிரமாண்டமான நடைபெற்றுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார் முல்லைத்தீவு மாவட்ட…
நடன ஆசிரியையும் பாடகருமான கிருத்திகாவின் பிறந்தநாள்வாழ்த்து 13.12.2017
யேர்மன் டோட்முண்ட் நகரில்வாழ்ந்துவரும் பாடகரும், நடன ஆசிரியையுமான திரு திமதி சிவராம் தம்பதிகளின் செல்வப்புதல்வி செல்வி கிருத்திகா சிவராம் அவர்கள்பிறந்தநாள்தனை 13.12.2017 …
பாடகி திருமதி சோபா கண்ணனின் பிறந்தநாள்வாழ்த்து 13.12.2017
யேர்மனியில் வாழ்ந்துவரும் பாடகி திரு திமதி சோபா கண்ணண் அவர்கள்பிறந்தநாள்தனை 13.12.2017 தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்புக்கணவன், பிள்ளைகள் அப்பா,…
நானெனப்படுவது என் பெயர்
உடலை உரித்து உரித்து உள்ளிருக்கும் உயிரைப் பற்றிப்பிடித்தேன் சூன்யம் படர்ந்த கையிறுகலின் இருட்டில் ஒழிந்துகொண்டது உயிர் விரல்களை சீவத் தொடங்கினேன் ஒவ்வொரு…
இந்த வேலிகளை நினைந்து கொள்ளுங்கள்
எவரும் எதுவும் தரப்போவதில்லை யாரையும் குறை சொல்ல முடியாது யாரும் ஒற்றுமையாக இருப்பதுமில்லை சுருண்ட வாழ்வில் உருண்ட நாட்கள் துயரம் அனைவரும்…
சிவன் கோயில் சிலை அழகே!
சிவன் கோயில் வாயிலிலே, சித்திரம் கதை பேசயிலே, சித்தம் குலைந்தவன் நான்… சிந்தனை சுமந்தவன் தான்..! சத்தியமாய் சொல்லுகிறேன்… சாந்தமான பெண்மையவள்……
தமிழீழப்பாடகி என்ற அடையாளத்துடன் டி-இமான் இசையில் மிர்துளா அறிமுகம்
தமிழீழப்பாடகி என்ற அடையாளத்துடன் சுவிசில்வாழும் திரு -சிவானந்தராஜா அவர்களின்மகள் தென்னிந்திய சினிமாவின் இசையின் சிகரம் டி-இமான் அவர்கள் இசையில் தென்னிந்திய திரையிசையில்…
**அவள் மட்டும் விதிவிலக்கோ**
என் மனதில் எனோ? ஒரு உருவம் , எண்ணமதில் உதித்து மறைகிறது. மின்னலாய் தோன்றும் எழிலை வண்ணமாய் வரைந்தெடுத்தேன். கன்னங்கள் குழிவிழு…
முல்லைத்தீவில் இடம்பெற்ற தரங்கிணி எழுதிய ‚உயிரோடி‘ கவிதை நூல் அறிமுக விழா.
ஈழத்தில் புகழ்பெற்ற போர்க்காலக் கவிஞரும், கலைஞரும், எழுத்தாளருமாகிய மறைந்த நாவண்ணன் அவர்களின் புதல்வி தரங்கிணி எழுதிய ‚உயிரோடி‘ கவிதை நூலின் அறிமுக…