நம் வீரம் தினம் உரைப்போம்

அன்றிருந்த வீரம் எல்லாம் எங்கு மாண்டு போனதடா இன்றிருக்கும் பொழுது எல்லாம் கத்தி அருவாள் ஆனதடா அப்பனும் மாமனும் ஓட்டி சென்றார்…

விவாத அரங்கம் 21. 01.2018.பிரான்ஸ் புறநகர் பகுதியான Noisy le GRAND இல்

விவாத அரங்கம் 21. 01.2018.பிரான்ஸ் புறநகர் பகுதியான Noisy le GRAND இல் DRANCY நகரமன்ற உறுப்பினர் திரு.அலன்ஆனந்தன் தலைமையில் :::…

இசையமைப்பாளர் சயிதர்சன் தம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து 30.11.2017

  ஈழத்தின் தலைசிறந்த இசைமேதை திரு .திருமதி  கண்ணன் மாஸ்ரர் தம்பதிகளின் செல்லப்புதல்வன் சயிதர்சன் அவர்கள் 30.11.2017 திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்…

நினைவின் இருக்கையில் நீ…கவிதைகலைஞர் தயாநிதி

உடை பட முடியாத பெரும் தடைகள். நடை முறைக் கணக்கோடு… விடையில்லா வினாக்கள் வியாபாரமில்லாமலே கடைக் கணக்கில்.. வாழ்வின் பெரும் பகுதி…

குமாரு. யோகேஸ் கதிரொளி கலைக்கூட கலைஞர்கள் நடிப்பில் நாடகம் அரங்கேறியது

குமாரு. யோகேஸ் கதிரொளி கலைக்கூட கலைஞர்கள் நடிப்பில் நாடகம் அரங்கேறியது கலைஞர் பொதுத்தொண்டர் குமாரு. யோகேஸ் சுடன் பலர் இணைந்துநடித்த பிரதேச…

ஒளிப்பார்வை

பெண்ணென பூமியில் பூத்திட்ட பொற்கொடி … கண்ணென பிறந்திட்ட கவிமங்கை மாதினி பொன்னென மிளிரும் பொன்நகை நங்கை மெல்லின மேனியாள் மேதினிக்கே…

கொட்டுமழை நீ எனக்கு

அந்தி வானின் வண்ண முகிலே… அழகு ததும்பும் அல்லி மலரே… … அன்ன நடை பயிலும் நிலவே… அதிசய தேவதை நீ…

***குண்டு மழை கண்டோம் ***

பால் வண்ண மேகக்கூட்டங்கள் பரந்து கிடக்கிறது வானமெங்கும். மேல் வானமோ வெளிர் நீலப்பட்டாய் மெருகூட்டியே மிளிர்ந்து நின்றது . கால் நடைகள்…

கனவில் கருகும் முல்லைகள்

மாயைச்சிறையில் மனங்கள் மருகித்தவிக்கின்றன நாளும் கற்பனையில் வடம் பிடித்து கனவாய் தேரோட்டும் விடலைகள் பள்ளிப்பருவம் பாலாய்போக பருவம் வந்து போதை கொள்ள…

வணக்கம் என்ன இங்கே இல்லையா…?

எம்தலைவன் பிறந்தநாள் தமிழ் இனம் நிமிந்தநாள் நிலத்தமிழன் புலத்தமிழன் நிமிந்தெழுந்த இனியநாள் கொடுமை அழிய அடிமை ஒளிய கொள்கைத்தமிழன் பிறந்தநாள் கோட்டைமீதும்படை…

அழகென்பது..!கலைத்தாயின்மகன்கலைஞர் தயாநிதி

பூவுக்கும் பொட்டுக்கும் சமூகக் கட்டுக்கும் ஆயுள் கைதியாகி வாழ்வைச் சுருக்கிடாது நிமிர்பவர் வதனம் என்றும் பேரழகு.! வையத்தில் மையம் கொள்ள வைக்கும்…