அறிந்திருக்க நியாயமில்லை..கவிதை கவிஞர் ரதிமோகன்

ஏன் என்ற எதற்காக என்ற கேள்விக்குள் ஒளிந்திருக்கும் விடைகளை நீ அறிய முற்பட்டதுண்டா.. அறிந்திடவும் நீ விரும்ப மாட்டாய் நிலாவுக்கு அவளை…

காதலே நீ கல்லெறிந்தால்… கவிதை.- வேலணையூர் ரஜிந்தன்.

கண்ணோடு ஒளியாகி கவியோடு மொழியாகி கடவுளிடம் வரம் வேண்டி கரம் சேர்ந்த காதலியே ! கடலின் மேல் அலையாகி கரை சேரும்…

வரை படம்..!கலைத்தாயின்மகன்கலைஞர் தயாநிதி

நிரை நிரையாக கோடுகள் மாறாத வடுவாக தழும்புகள். மரித்துப்போன மனிதத்தின் எச்சங்கள். வதை முகாம்களில் சித்திர வதைகள். தனக்கான தேசத்தில் சுதந்திரமாக…

கார்த்திகை மலர்கள்

மண்ணில் விழும் மழைத்துளிகளுக்குத் தெரியும் மாவீரர் துயிலும் இல்லங்களை உன்னில் ஒரு துளி ஈரமிருந்தால் ஈழத் தமிழனென ஒரு நிமிடம் அவர்களை…

சந்தோசமேகம்…கவிதை கவிஞர் ரதிமோகன்

பூபாளம் கும்மாளம் பொழுதெல்லாம் என்னோடு நீயிருந்தால் புன்னகைக்கும் உதடுகளும் பொன் சொரியும்., பொற்கோலம் புதுமேகம் பூத்தூவி வாழ்த்துரைக்கும் பூவைக்குள் உன் வாசம்…

மலேசியாவில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

பண்முக ஆற்றல்கொண்ட  லண்டன் ஜெசுதா.யோ அவர்கள் எழுதிய ‚உயிர் வலி‘ எனும் கவிதை நூல் ‚செல்லமுத்து வெளியீட்டகம்‘ வெளியீடாக இம்மாதத்தில் இடம்பெற…

கண்ணில் விழுந்து சிந்தையில் இடறிய வேளை..

மரங்களில் இருந்து சத்தமின்றி உதிர்கின்ற இலைகளை இரசித்தவாறே பரபரப்புடன் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தேன். என்னை விட சுறுசுறுப்பாக உயரமான பெரிய பச்சை நிற…

வெளி இந்துமகேஷ்

மோனப் பெருவெளி நான்மட்டும் தனியனாய்…! என் மூச்சின் ஓசைமட்டும் எனக்குத் துணையாக! இந்தப் பெருவெளிக்குள் இருந்து வெளிப்பட்டு எங்கோ பறக்கத் தவிக்கும்…

என் பயமும் என் பயணமும் !மன்னார் பெனில்

என் சக்கர நாற்காலியின் பாகங்கள் பழுதுபட்டு ஒரடி நகர பெரிதும் மறுக்கிறது என்னிடம் உள்ள சொற்ப பெலனைக்கொண்டு என்னையும் வருத்தி அதனையும்…

இணுவையூர் சக்திதாசனின் தொட்டுவிடும் தூரத்தில் கவனத்தைத் தொட்ட கவிதை நூல் வெளியீடு..

  நடனமும், பாடல்களும் ஆட்டங்களும் இல்லாத தூய இலக்கிய நிகழ்வு.. கவிதை வெளியீடா.. ஆரப்பா கேக்கிறது நடனங்களை போடுங்கோ கொஞ்சம் போராடிக்காமல்…

முல்லைக்கஞர்கள் மன்னாரில் 31_10_2017 மனங்கள் மாறவேண்டும் என்ற நாடகத்துடன்

சர்வதேசமுதியோர்தினத்தைமுன்னிட்டு சமூகசேவை வடமாகன திணைக்களத்தால் நடாத்தப்பட்ட முதியோர்தினத்தைமுன்னிட்ட நிகழ்வில் குமாரு யோகேஸ் அவர்களின் ஆழுமையில் படைப்பில் தனித்துவமாக முதியோருக்கான மனங்கள் மாறவேண்டும்…