சிவராத்திரி தினத்தில் 04.03.2019  சிவத்தமிழ் வழங்கும்  சிறப்பு நிகழ்ச்சிகள்

சிவராத்திரி தினத்தில் 04.03.2019 சிவத்தமிழ் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் யேர்மனி ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலயம் சுவெற்றா சாந்தநாயகிசமேத சந்திரமௌலீஸ்வரர் ஆலயம்…

பிரித்தானியாவின் பெரு விருட்ச்சமான „தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின்“ (TEDC)

பிரித்தானியாவின் பெரு விருட்ச்சமான „தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின்“ (TEDC) கீழ் இயங்கி வரும் தமிழ்க் கல்விக்கூடங்களில் ஒன்றான “ ஈஸ்ற்ஹாம்…

எசன் அறநெறித்தமிழ்ப்பாடசாலையின் 15 ஆவது ஆண்டுவிழா எதிர்வரும் 2.3.2019

அன்று எசன் அறநெறித்தமிழ்ப்பாடசாலையின் 15 ஆவது ஆண்டுவிழா எதிர்வரும் 2.3.2019 Karl- DenkhausStr.11-13 , 45329 Essen மண்டபத்தில் நடைபெறவுள்ளது.அனைவரும் வருகை தந்து கலைஞர்களை…

150க்கும் மேற்பட்ட பரிஸ் நடன கலைஞர்கள் கலந்து சிறப்பிக்கிறார் சித்திரை மாதம் 13 ம் திகதி 

  தரணி ஆண்ட தங்க தமிழரின் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சித்திரை மாதம் 13 ம் திகதி அதாவது புத்தாண்டுக்கு முந்தைய…

கலைஞர்;மயிலையூர் இந்திரன் தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்தினரால் கௌவரவிக்கப்பாட்டார் 17-02-2019

பரிசில் சிறப்பான முறையில் தென்மராட்சி அபிவிருத்திக்கழகத்தால் நிகழ்வுகள் ஒழுங்குகள் செய்யக்கட்டு பல்சுவை நிகழ்வுகள் இடம்பெற்றது அதில் கலந்து கொண்டு சிறப்பித்த கலைஞர்…

யேர்மனி புத்துார் ஒன்றிய நிர்வக கூட்டம் 10.02.2019 டோட்முண்ட் நகரில் இடம்பெற்றது

வட மாகாணத்தில் சிறந்த பட்டதாரிகளைத்தந்த பாடசாலைகளில் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா சிறப்புற்ற பாடசாலையாக அன்றும் இன்றும் மாணவர்களை பயிற்றுவிக்கும் பாடசாலையாக…

கனடாவில்… அளவெட்டி ….நைட்…இசைச் சங்கமம்…23.02.2019.

23.02.2019. கனடாவில்… அளவெட்டி ….நைட்… மிகப்பிரமாண்டமாக நடைபெறஇருக்கும் இசைச் சங்கமம்… அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள்…நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்…

பிரான்ஸில் 17.02.2019 „தென்மராட்சி விழா“

பிரான்ஸில் 17.02.2019 „தென்மராட்சி விழா“ அன்று மேடையேறுகிறது பரிஸ் பாலம் படைப்பகத்தின் „நிசப்தம் „நவீன நாடகம் கருவுரு,எழுத்து,இயக்கம் மூத்த நாடகவியலாளர் J.A.சேகரன்…

“மெய் வெளி” நாடகப் பயிலக ஆரம்ப விழா!

நாடகக்கலையை எமது அடுத்த சந்ததிக்கு பரீட்சயமாக்கவும், அதன் சுவையை அவர்கள் பெற்றுக்கொள்ளவும் நாம் ஒரு அரங்கியல் பாடசாலையை ஆரம்பித்திருக்கிறோம். முறையான அரங்கப்…

டென்மார்க் பரடைசியயா நகரில் பட்டை கிளப்பியது மகாராணி நாடகம்!

டென்மார்க் பரடைசியா நகரில் உள்ள நாடக அரங்கில் இன்று 26.01.2019 சனிக்கிழமை மாலை 17.00 மணிக்கு மேடையேறியது மகாராணி என்ற சரித்திர…

காஸ்ரொப் றவுக்சல் தமிழாலயத்தின் தைப்பொங்கல்விழா 19.01.2019 சிறப்பாக நடந்தேறியது

காஸ்ரொப் றவுக்சல் தமிழாலயத்தின் தைப்பொங்கல்விழா தமிழாய நிர்வாகத்தினர், ஆசியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுடனும், ஏனைய மக்களுடனும் இணைந்து 19.01.2019 வெளி முற்றத்தில் பொங்கலிடப்பட்டு…