Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 கௌரவிப்புகள் – Seite 5 – stsstudio.com

பாரிசில் இராகசங்கமம்(11வது) நிகழ்வில் இசைவாணர் கண்ணன் கைகளால் நினைவுக்கேடயம் பெற்றுக்கொண்டார் ஊடகவியலாளர் முல்லைமோகன்

யேர்மனியில் சிறப்பாக ஊடகத்துறையில் விளங்கி நிற்கும் மூத்த அறிவிப்பாளர் ஊடகவியலாளர் முல்லைமோன் அவர்கள், ஐரோப்பிய நாடுகள் எல்லாம் சிறப்பாக அழைக்கப்பட்டு மேடை…

ஒருத்தி“ திரைப்படம் 8 நாடுகளில் திரையிடப்பட்டது அதற்கதன கௌரவிப்புகாரை வசந்தம் 2019″ P.S.சுதாகரனுக்கு வழங்கப்பட்டுது

ஒருத்தி“ திரைப்படம் 8 நாடுகளில் திரையிட்ட பொழுது, திரைப்படத்தை பார்த்து வரவேட்பு வழங்கியதோடு என்னை கௌரவித்த அனைவருக்கும் நன்றி.இப்பொழுது கனடா காரை…

வவுனியா பண்பாட்டுப் பெருவிழாவில் 13 துறைகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டது அதில் திரைத்துறைக்காக மது சுதாவும்கௌரவிக்கப் பட்டார்

கடந்த வெள்ளிக்கிழமை அன்று வவுனியாவில் இடம்பெற்ற 2019 ம் ஆண்டுக்கான பண்பாட்டுப் பெருவிழாவில் வடமாகாண அளவில் 13 துறைகளில் இருந்து தேர்வு…

சுவிஸ்சில் நடைபெற்ற பொங்குமாருதம் நிகழ்வில் ஊடகவியலாளர் முல்லைமோன் அவர்கள் கெளரவிக்கப்பட்டார்

ஊடகத்துறையில் மூத்த கலைஞராகத் திகழ்ந்து வரும மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் ஊடகவியலாளர் முல்லைமோன் அவர்கள் (05.10.2019) சுவிஸ்சில் நடைபெற்ற பொங்குமாருதம் நிகழ்வுக்குஅழைக்கப்பட்டு…

பிரான்சில் “பல்கலைக்குரிசில்”பெற்றார் மயிலையூர் இந்திரன் அவர்கள்

29-09-2019 பிரான்சில் நடந்த ஐரோப்பியத்தமிழ் ஆய்வியல் மகாநாட்டில் “பல்கலைக்குரிசில்” என்று மதிப்பளித்தார்கள் என்னை பெற்றதாய்தந்தையர்க்கும் கலைத்தாய்க்கும் மதிப்புக்குரிய பேராசிரியர் முனைவர் சச்சிதானந்தம்…

உறுப்பினர் கூத்திசை நடிகை புனிதமலர் அவர்கள் மதிப்பளிக்கப்படவுள்ளார்.

29.09.19.பாரிஸ் 4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாட்டில் பாலம் படைப்பகத்தின் முதன்மை உறுப்பினர் கூத்திசை நடிகை புனிதமலர் அவர்கள் மதிப்பளிக்கப்படவுள்ளார். „கலைஞர்கள்…

கம்பிரக்குரலோன் நாகேந்திராசா அவர்களுக்கு ‚செம்மொழி குரலோன்‘ பட்டம்,வழங்கப்பட்டுள்ளது

கலை மூலமாக தான் பிறந்த தாய் நாட்டுக்கு பெருமை சேர்த்துவரும் கம்பிரக்குரலோன் நாகேந்திராசா அவர்கள் கம்போடியா மண்ணில் சிறப்பாக நடந்தேறிய உலக…

மூத்த அறிவிப்பாளர் களில் ஒருவரான C.நடராஜசிவம்“கலையரசு“ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர் களில் ஒருவரான C.நடராஜசிவம் அவர்கள்02.-09.19.அன்று „கலையரசு“ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். பாரிஸ் பாலம் படைப்பகம் வாழ்நாள்…

கம்போடியாவில் . கவிஞர் (இணுவையூர் மயூரன்)கவிபாடிய தருணம்..

22._9_2019. கம்போடிய மண்ணின் கலை பண்பாட்டு அவர்கள். தமிழர்களும் கிமர் மக்களுக்கும் இடையே உள்ள வரலாற்றுத் தொடர்பை மீட்டெடுத்து தமிழ் கம்போடியாவில்…

கம்போடியாவில் . கவிஞர் குமாரு. யோகேஸ் கவிபாடிய தருணம்..

22._9_2019. கம்போடிய மண்ணின் கலை பண்பாட்டு அவர்கள். தமிழர்களும் கிமர் மக்களுக்கும் இடையே உள்ள வரலாற்றுத் தொடர்பை மீட்டெடுத்து தமிழ் கம்போடியாவில்…

இசைச்சங்கமம்” நிகழ்வில் சி.சின்மயி அவர்களுக்கு “இசை இளம் பருதி” வழங்கி கெளரவிக்கப்பட்டது

லண்டனில் சர்வதேச இந்து இளைஞர் பேரவையால் 07-09-19 சனிக்கிழமை நடாத்தப்பட்ட “இசைச்சங்கமம்” நிகழ்வில் செல்வி சி.சின்மயி அவர்களுக்கு “இசை இளம் பருதி”…