இயக்குனர் தீபனின் இயக்கத்தில் வெளிவரவுள்ள என் காதலி

தற்போது இலங்கையில் வெளியாகும் காணொளி பாடல்களில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது நடனத்தையே. இளம் இயக்குனர் தீபனின் இயக்கத்தில் வெளிவரவுள்ள என் காதலி…

துபாய் ஃபாத்திமா கவிதைகள் (முகநூலினால் மூச்சு கொடுப்போம்)

ஐக்கிய அரபு அமீரகமானது மத்திய கிழக்கில் தமிழ் தவழும் முக்கிய தேசம். துபாய் என பொதுவாக அறியப்படும் இங்கே தமிழ் வளர்க்கும்…

ஓவியம் 1000′ ஜேர்மனி பணி மேம்படுத்துநராக தமிழருவி நயினை விஜயன் ,

தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவரவுள்ள ‚ஓவியம் 1000‘ பெருநூலிற்கான ஜேர்மனி தேச பணி மேம்படுத்துநராக தமிழருவி நயினை விஜயன் அவர்கள் செயலாற்றுகிறார். தமிழ்…

யாழ்ழில் புவஸ்ரினா எழுதிய ‚என்று தணியும்‘ கவிதைநூல் வெளியிடப்பட்டுள்ளது

வேம்படி மகளிர் கல்லூரியின் பழைய மாணவியும், தனது பள்ளிக் காலத்திலேயே ‚இவளின் ஏக்கம்‘ எனும் கவிதை நூலினை வெளியீடு செய்தவருமான மெ.புவஸ்ரினா…

முல்லைத்தீவு மாவட்ட கலாச்சார விழா 14.12.2017. சிறப்பாக நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட கலாச்சார விழா 14.12.2017.இன்றைய தினம் மிகவும் பிரமாண்டமான நடைபெற்றுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார் முல்லைத்தீவு மாவட்ட…

முல்லைத்தீவில் இடம்பெற்ற தரங்கிணி எழுதிய ‚உயிரோடி‘ கவிதை நூல் அறிமுக விழா.

ஈழத்தில் புகழ்பெற்ற போர்க்காலக் கவிஞரும், கலைஞரும், எழுத்தாளருமாகிய மறைந்த நாவண்ணன் அவர்களின் புதல்வி தரங்கிணி எழுதிய ‚உயிரோடி‘ கவிதை நூலின் அறிமுக…

நீங்கள் எதிர்பார்த்த…இது காலம்….10 – 12 – 2017 CINEMA wuppetral Germany at…13 – 00 Pm

எங்கள் கலைஞருக்கான களங்கள் சிறப்பு கண்டு நிற்கின்ற வேளையில் எமது மண்ணின் மூத்தக்கலைஞர் குணபதி கந்தசாமி அவர்கள் இயக்கத்திலும், நெறியாழ்கையிலும், நடிப்பிலும்…

கொழும்பில் இடம்பெறும் agenda 14 film festival“அறமுற்றுகை“இடம்பிக்கிறது

இன்றைய தினம் கொழும்பில் இடம்பெறும் agenda 14 film festival இல் திரையிடுவதற்காக மயன்காந்தன் இயக்கத்தில் உருவான எமது „அறமுற்றுகை“ குறும்படம்…

மட்டுநகர் அமலதாஸ்சின் புரட்டப்படாத பக்கங்கள் வெளிவந்துள்ளது

எமது கலைஞர்களின் ஆக்கங்கள் ஓரளவு சிறப்பாக தாய் மண்ணிலும், புலத்திலும் இருந்து எழுத்தின் வடிவத்தை, ஈழத்தமிழரின் ஆக்கத்தை சிறப்பாக பார்க்கக்கூடியதாய் உள்ளது,…

குமாரு. யோகேஸ் கதிரொளி கலைக்கூட கலைஞர்கள் நடிப்பில் நாடகம் அரங்கேறியது

குமாரு. யோகேஸ் கதிரொளி கலைக்கூட கலைஞர்கள் நடிப்பில் நாடகம் அரங்கேறியது கலைஞர் பொதுத்தொண்டர் குமாரு. யோகேஸ் சுடன் பலர் இணைந்துநடித்த பிரதேச…

எழுத்தளர் கவிஞர் ஜெசுதா யோ தன்னைப்பற்றி கூறுகும் தகவல்

நீண்ட காலமாக எழுத்துலகில் பிரவேசித்து வந்தாலும் , அதற்கான அடித்தளமாக நான் எதனையும் செய்யவில்லை . முதன் முதலாக என் கவி…