உனக்கெனவா நான் பிறந்தேன்?-இந்துமகேஷ்

கோயில் யானை ஒன்று குளித்துவிட்டு ஒரு ஒற்றையடிப் பாதைவழியாக வந்து கொண்டிருந்ததாம். சேற்றில் குளித்துவிட்டு அதே வழியாக வந்த பன்றி ஒன்று…

11.09.20அன்று இலங்கையின் உயர் விருதான „நாடகக் கீர்த்தி“விருது பெற்ற அருட் கலாநிதி நீ.மரிய சேவியர் அடிகளார்

11.09.20அன்று இலங்கையின் உயர் விருதான „நாடகக் கீர்த்தி“விருது பெற்ற அருட் கலாநிதி நீ.மரிய சேவியர் அடிகளார் அவர்களை பாரிஸ் பாலம் படைப்பகமும்…

மெல்லிசை,பொப்பிசை, பின்னணி பாடகர், கலைமணி அமுதன் அண்ணாமலை அவர்களின் வாழ்த்துக்கள்.13.09.2020

கனடா Montreal நகரில் மெல்லிசைப் பாடகர் , பொப் பாடகர், பின்னணி பாடகர், கலைமணி அமுதன் அண்ணாமலை அவர்கள் குடும்பாத்தார்களுடனும், ,உற்றார்,…

மறந்தோம்…மறந்தோம்..

தவழ்ந்தோம் விழுந்தோம் எழும்பினோம் நடந்தோம்… வளர்ந்தோம் கடந்தோம் நாடும் கடந்தோம் பிரிந்தோம் மறந்தோம் இன்று எல்லாம் மறந்தோம்.. மண்ணை மக்களை. ஆலய…

வரைகலைக்கலைஞர் மகேந்திரவரதன். சுதர்சன் பிறந்தநாள் வாழ்த்து: (12.09.2020)

யேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்துவரும் வரைகலைக்கலைஞர் சுதர்சன் மகேந்திரவரதன்(12.09.2020)இன்றுதனது பிறந்த நாளைதனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அப்பா,அம்மா, மனைவி, பிள்ளைகளுடனும்அம்மம்மா, ,தம்பிமார் ,தங்கை, மாமா,…

திரு திருமதி கோபிநாத் தம்பதிகளின்10வது ஆண்டு திருமணநாள்வாழ்த்து 12.09.2020

யேர்மனியில் சுவெற்றாவில் வாழ்ந்து வரும் பொதுத்தெண்டரும் சுவெற்றா ஆலயநிர்வாகத்தில் ஒருவருமான திரு திருமதி கோபிநாத் தம்பதிகளின் 10 வது ஆண்டு திருமணநாளை…

ஆசிரியர் எழுத்தாளர் திரு.ச.மணிசேகரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 11.09.2020

ஈழத்தில் வாழ்ந்து வரும் ஆசிரியர் எழுத்தாளர்திரு.ச.மணிசேகரன் அவர்கள் இன்று தனது 53வது அகவையில் கால் பதிக்கின்றார்.அவரை பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தும்…

அறிவிப்பாளன் சுயாத்தன்(பிரசாத்)அவர்களின் பிறந்தநாள்’10.09.2020

ஈழத்தில் வாழ்ந்துவரும் அறிவிப்பாளன் சுயாத்தனின்(பிரசாத்)அவர்கள்’10.09.2020 இன்று தனது பிறந்தநாள் தனை பெற்ரோர் உற்றார் நண்பர்களுடன் கொண்டாடும் இவர‌ை‌ பள்ளிக்காலம் தொடங்கி நட்பு…

எழுத்தாணி..

எரிச்சல் படும் எழுத்தாணிகளின் அழுத்தங்களினால் விரல்களும் விசனம் கொள்கின்றன. புரியாத புதிராக்கி பதியாத பக்கங்களில் கவலைகளை கதிராக்கி அறுவடைகளை பெருக்குகின்றாய். எதிர்பார்ப்புக்களை…

பாவத்தைப் போக்கிவிடு!-இந்துமகேஷ்

அண்மையில் உலகை அதிரவைத்த மற்றொரு சம்பவம்-அமெரிக்காவின் கனெக்டிகியூட், நியூடவுன் பள்ளிச் சிறுவர் சிறுமியர் 20பேரையும் அதிபர் ஆசிரியர் உடபட 7பேரையும் என…

ஊழ் வினை.

யார் யாரோ விதைத்தது. அறுவடையை நாங்கள் சந்திக்கின்றோம். கோவில் தடை குளம் தடை கும்பிட தடை சம்பந்தம் தடை சம பந்தியும்…