****மனச்சோர்வு*****

மாலைக் கதிரவன் தன் ஒளியை, மங்கலாக்கிக் கொண்டுமே, மலை உச்சி ஒன்றைத்தேடி, மறைந்து கொள்ளும் இனிய பொன் மாலைப் பொழுது தனிலே……

**தவித்த வாய்***

தடாகம் அமைத்து அழகிய தாமரை வளர்க்க, அவளொன்றும் தண்ணீர் கேட்கவில்லையே!! தாய் சகோதரர்களே என்றும் தந்தைக்கு ஒப்பானவர்களே!! தங்கள் தமிழ் மகளானவள்,…

அருகில் இருக்கும் பொழுது!கவிதை ஜெசுதா யோ

அருகில் இருக்கும் பொழுது அன்பு புரிவதில்லை? தூரப் போனதும் துயரம் தாங்கமுடியவில்லை?? உடல்கள் தொலைவாகி இதயங்கள் அருகாகி?? என்னவன் நினைவில் என்…

அம்மா!கலைஞர் தயாநிதி

என்னிடம் வரிகளில்லை வலிகளுண்டு… எல்லாம் முடிந்ததாய் எல்லோர் நினைப்பும்… எல்லாம் மறந்ததாய் உலக அரங்கு… என் கண்களின் ஔிப்பதிவில் காட்சி மட்டுமா…

ஊடகலைஞர் SK ராஐன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 01.05.2018

லண்டனில் வாழ்ந்துவரும் அறிவிப்பாளர் SK ராஐன் அவர்கள் 01.05.18 இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார் ,உறவினர்கள், நண்பர்கள், கலையுலக…

தூக்கம் தொலைக்க வருவாயா நீ?

எங்கெல்லாமோ தேடி விட்டேன் காணவில்லை உன்னை இன்று அலையும் மனதில் சிறு தெளிவு ஆற்றாமையால் வந்ததோ நானறியேன் கொஞ்சும் குரலில் மகிழ்வித்தாய்…

புதிது புதிதாய் பிறந்திருப்பேன்…

  ஒரு நொடிகூட என் மௌனத்தை தாங்கிக்க முடியாத உன் மனமென்ன மலர் தோட்டமா என்றேன் . மென்புன்னகையில் செவ்வந்தியும் மல்லிகையும்…

மே_தின_வாழ்த்துக்கள்

உலகெலாம் பரந்து வாழும் தொழிலாளர்களுக்கும் அவர்கள் பட்ட வலிகளுக்கும் நலன் பெற்ற நன்னாள் உழைப்பாளர்களின் உன்னத நாள் இயந்திரங்க இன்றி மனிதனை…

***கலை***

கலை வளர்ப்போம்!! கலையை வாழ வைப்போம்!!! என்று கதை கதையாய் கதைத்து விட்டு , கலைஞரை பழைய கால்ச்செருப்பாய் மிதிக்கும் கலைஞர்…

தமிழ் வளர்த்த சான்றோர் விழா ஆஸ்ரேலியா, சிட்னியில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ் வளர்த்த சான்றோர் விழா நேற்று 28-04-2018 ஆஸ்ரேலியா, சிட்னியில் நடைபெற்ற சான்றோரை கௌரவிக்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. அதில்…

ஊடகவியலாளர் சண் தவராஜா பொன்னாடைபோர்திகௌரவிக்கப்பட்டுள்ளா!

சண் தவராஜாவுக்கு .பொன்னாடை ——————————————— ஊடகவியலாளர் சண் தவராஜா அவர்களின் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தில் ஊடகர்களின் பங்கு எனும் நூல் வெளியீடு…