ஆச்சாரம்….கவிஞர் தயாநிதி

இல்லாத ஒன்றுக்காய் ஊர் கூடிப் போராட்டம். ஆச்சாரம் ஆச்சாரமென ஆர்ப்பாட்டம். கோவிலில் சாதிக் கலவரம் தேர் வடம் இராணுவக் கரங்களில் இன்றைய…

இலங்கை தமிழ் நாடகமும்…5

இங்கு படத்தில் இருப்பவர்.மிகவும் புகழ் பெற்ற ஒரு பகுத்தறிவாளர்..இந்தியாவின் கேரள திருவனந்தபுரம் திருவெல்லா என்ற ஊரில் 10 – 04 -1898…

யேர்மனி சுவேற்றா அம்மன் வேட்டைத்திருவிழா 28.7.2017

யேர்மனி சுவேற்றா கனகதுர்க்கை அம்மன் ஆலயவேட்டைத்திருவிழா 28.7.2017இன்று சிறப்பாக பக்தர்கள் நிறைந்து நிற்க ஆலயக்குருக்கள் ஐெயந்திநாத சர்மா அவர்களுடன் இணைந்து மற்றய…

காய்ந்த வேரில் இருந்து எழும் குருத்து !கவிதை கவிமகன்.இ

மழை மேக குளிர்மை, விடிந்தும் விடியாத இருட்டு கண்ணைப்பறிக்கும் மின்னலின் செறிவு செவிடாக்க துடிக்கும் முழக்கத்தின் சத்தம் எல்லாம் சேர்ந்து அதிகால…

இளம் நடனக்கலைஞை டிலேசா.பாலச்சந்திரனின் பிறந்தநாள்வாழ்த்து 28.07.2017

யேர்மனி போகும் நகரில் வாழ்ந்துவரும் திரு திருமதி பாலச்சந்திரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி டிலேசா.பாலச்சந்திரன்இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சி,…

இளம் நடன ஆசியர் கார்த்திகா குகன் பிறந்தநாள்வாழ்த்து 28.07.2017

யேர்மனி சுவெற்றா நகரில்வாழ்ந்துவரும் இளம் நடன ஆசியர் கார்த்திகா குகன் இளம் நடன ஆசியர் கார்த்திகா குகன் பிறந்தநாள்வாழ்த்து 28.07.2017அவர்கள் தனது…

கவிஞை ரதிமோன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 28.07.2017

கவிப்படைப்பாளராக, கதை எழுத்தாளராக தன்னை  நிலை நிறுத்தி டென்மார்க்நாட்டில் வாழ்ந்துவரும்  கவிஞை ரதிமோன் அவர்களின் பிறந்தநாள்கொண்டாடுகிறார் இவர் தனது பிறந்தநாளை கணவர்…

நிழலும் நிஜமும் !கவிதை ஜெசுதா யோ

நிஜமென்று நம்பியதெல்லாம் நிழலாகிப் போகக்கண்டேன் இன்று நிழலோடு உறவாடுகிறேன் நிஜமென்று அதனை நம்பியே..! உறவென்ற பலரும் உயிரென்ற சிலரும் உருவம் அற்றுப்…

யேர்மனி சுவேற்றா அம்மன் ஆலய 6ம் நாள் திருவிழா 27.7.2017

யேர்மனி சுவேற்றா கனகதுர்க்கை அம்மன் ஆலய6ம் நாள் திருவிழா 27.7.2017.இன்று சிறப்பாக பக்தர்கள் நிறைந்து நிற்க ஆலயக்குருக்கள் ஐெயந்திநாத சர்மா அவர்களுடன்…

ஏன் பிறந்தாய்??கவிதை.ரதிமோகன்

ஏன் பிறந்தாய் என்ற கேள்விக்குள் ஒளிந்து இருக்கும் விடையை அறிய நீ எத்தனித்ததுண்டா? சிந்திப்பதற்கிடையில் உன் குடும்பம் உன் சுற்றம் இந்த…

அந்தி மாலைப்பொழுது !கவிதை நகுலா சிவநாதன்

அந்தி மாலைப்பொழுது ஆதவன் ஒளியின் ஆனந்தப்பிரசவம் கண்ணைப்பறிக்கும் கதிரொளி விண்ணின் பலவர்ணயாலம் விந்தையாய் மகிழ்வு தருகுதே! ஆற்றோர மணல் காற்றோரம் தென்றலின்…