பிரான்ஸ் நட்ஷத்திரம் படைப்பகம் தயாரிக்கும்“ஏணை“ திரைப்படத்தின் ஒருபார‌்வை

அமைதியான பிரமாண்டம் ஒன்று இசைக்கோர்ப்பில்.. நமது நடிகர் கெளதம்’மின் அழகு வரிகளோடு!… பிரான்ஸ் நட்ஷத்திரம் படைப்பகம் தயாரிக்கும் „ஏணை“ திரைப்படத்தின் பின்னணி…

டெனிஷ் மக்களையும் தன் ஆளுமையால் ஆகர்ஷித்துக்கொண்டிருக்கும் கலைஞர் நடிகவிநோதன்

டெனிஷ் மக்களையும் தன் ஆளுமையால் ஆகர்ஷித்துக்கொண்டிருக்கும் கலைஞர் நடிகவிநோதன் T.யோகராஜா அவர்கள்!! ஈழத்தில் வாழும்போது பல மேடை நாடகங்களிலும் இலங்கை வானொலியிலும்…

சுவெற்ரா கனகதூக்கா அம்பாள் ஆலய தேர்த் திருவிழா 30.07.17

சுவெற்ரா கனகதூக்கா அம்பாள் ஆலய தேர்த் திருவிழா 30.07.17 நிகழ இருக்கும் வேளையில் அம்பாள் மூத்த மகன் விநாயகருக்கு புதிய தேரை…

யேர்மனி சுவேற்றா அம்மன் சப்பறத்திருவிழா 29.7.2017

யேர்மனி சுவேற்றா கனகதுர்க்கை அம்மன் ஆலய சப்பறத்திருவிழா 29.7.2017இன்று சிறப்பாக பக்தர்கள் நிறைந்து நிற்க ஆலயக்குருக்கள் ஐெயந்திநாத சர்மா அவர்களுடன் இணைந்து…

கனோவர் ஸ்ரீ முத்துமாரி அம்மன்தேர்29.07.17 நடந்தேறியது

யேர்மனி கனோவர் நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன்தேர் 29.07.17 ஆகிய இன்று நிறைந்தபக்தர்கள் வருகையுடன் அம்மன் வசந்தமண்டபத்தில் இருந்து எழுந்தருளி…

நல்லூர் கந்தசுவாமி ஆலய 2 ஆம் திருவிழா(29.07.2017)

நல்லையம்பதியானின் 281வது மகோற்சவத்தின் 2ம்_நாள்_காலை_உற்சவம் இன்று (29.07.2017) பகல் 10.15 மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டபப்பூஜைத் தொடர்ந்து எம்பெருமான் வீதி வலம் வந்த…

**என்னில் நீ தொலையும் நாளிது **இல்லநேசன்

கண்ணில் கொண்ட அன்பு மெல்ல இன்று ……காதலாகிக்கனிந்து கசிந்தது கண்ணே. விண்ணில் நானும் பறப்பது போலிங்கு ….வியாபித்தது என்வீணான கற்பனைகள். பெண்ணில்…

ஆச்சாரம்….கவிஞர் தயாநிதி

இல்லாத ஒன்றுக்காய் ஊர் கூடிப் போராட்டம். ஆச்சாரம் ஆச்சாரமென ஆர்ப்பாட்டம். கோவிலில் சாதிக் கலவரம் தேர் வடம் இராணுவக் கரங்களில் இன்றைய…

இலங்கை தமிழ் நாடகமும்…5

இங்கு படத்தில் இருப்பவர்.மிகவும் புகழ் பெற்ற ஒரு பகுத்தறிவாளர்..இந்தியாவின் கேரள திருவனந்தபுரம் திருவெல்லா என்ற ஊரில் 10 – 04 -1898…

யேர்மனி சுவேற்றா அம்மன் வேட்டைத்திருவிழா 28.7.2017

யேர்மனி சுவேற்றா கனகதுர்க்கை அம்மன் ஆலயவேட்டைத்திருவிழா 28.7.2017இன்று சிறப்பாக பக்தர்கள் நிறைந்து நிற்க ஆலயக்குருக்கள் ஐெயந்திநாத சர்மா அவர்களுடன் இணைந்து மற்றய…

காய்ந்த வேரில் இருந்து எழும் குருத்து !கவிதை கவிமகன்.இ

மழை மேக குளிர்மை, விடிந்தும் விடியாத இருட்டு கண்ணைப்பறிக்கும் மின்னலின் செறிவு செவிடாக்க துடிக்கும் முழக்கத்தின் சத்தம் எல்லாம் சேர்ந்து அதிகால…