கலைஞர் மதுசுதா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 08.03.2019

இயக்னர் நடிகர் எழுத்தாளர் கலைத்துறையில் முன்னோக்கி இன்னும் சிறப்பாக வாழ அனைவரும் வாழ்த்து ஈழதஇதுில் வாழ்ந்து வரும்கலைஞர் மதுசுதா அவர்கள் (08.03.2019)…

நித்திய தேவியர்

காற்றை கிழித்தகந்தக மேனியர்,என்றும் எம் வாழ்வின் நித்திய தேவியர், யாருக்கும் அஞ்சாத மறத்தமிழ் புதல்வியர்,யாதுமாகி நிற்கும் எம் குல சாமிகள், சாவை ருசித்து காவியம் படைத்த எம்மின வேங்கைகள்,அடுப்படி…

நல் வாழ்த்துக்கள்.

அன்பெனும்நூலிலாடும் பெண்விரல் நுனியில்வித்துவம் நிறைந்தவள். அவளைஅழைத்துப் பார்அணைத்துப் பார்அரவணைத்துப் பார்அவளே பேசும் தெய்வமாயிடுவாள்.. முறைத்துப்பார்முண்டிப்பார்சுண்டிப்பார்பத்திரகாளியாகிடுவாள். பெண் என்பவள்நூலில் ஆடும் பொம்மையல்லநூலும் அவளேவாலும் அவளேஅவளின்றி…

ஒளிப்பதிவுக்கலைஞர் செல்வா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 08.03.2019

மட்டுவில்லைப்புறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வரும் ஒளிப்பதிவு தொழில்நுட்ப கலைஞர் செல்வா அவர்கள் செல்வா வீடியோவின் உரிமையாளர் ஒளிப்பதிவுக்கலைஞர் செல்வா அவர்களின்…

அறிவிப்பாளராக கருணாகரன் பற்றி கலைஞர் கோவிலூர் செல்வராஜன்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஆசியசேவையில் மலையாள அறிவிப்பாளராக இருந்தவர் அன்புக்கினிய சகோதரர் என்.கருணாகரன் (82) அவர்கள்.அவர் மறைந்த செய்தியை நண்பர் மஹதி…

நடிகர் வஸந்த்.துரைஅவர்களின் பிறந்தநாள்வாழ்த்து07.03.2019

டென்மார்க்கில் வாழ்ந்துவரும் நடிகர் வஸந்த்.துரைஅவர்கள் இன்று தனது அம்மா அப்பா, அன்புத்தங்கைகள் அர்ச்சனா, மிதிலா உற்றார் உறவுகள் நண்பர்கள் கலையுலக நண்பரகள்…

பிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின்…

கவிஞர் இந்துமகேஷ் அவர்களின் படைப்புலகம் எனும் நூல் அறிமுக நிகழ்வு 08.03.2019

எழுத்தாளர் இந்துமகேஷ் அவர்களின் படைப்புலகம் எனும் நூல் அறிமுக விழா பிரேமன் நகரில் சிறப்பாக இடம்பெற உள்ளது இதில் கலந்து இதில் கலந்து இதில் கலந்து…

அருளினி சிவஞ்சீவ் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 06.03.2019

யேர்மனி யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் அருளி அவர்களிள் 06.03.2019 இன்று தனது பிறந்தநாளை கணவன் சிவஞ்சீவ், மகன் யுவன்,அப்பா,…

ஆலவிழுது ஊஞ்சல்

ஆலய முன்றலில் ஆகாயம் எட்ட  உயர்ந்து நின்ற ஆலமரம் அசைந்தாடும் போதெல்லாம்  தாலாட்டுப் போல தென்றல் வீசும் அந்தக்கால ஊஞ்சல் மரம்…

இசையமைப்பாளர் ஊடகர் கலைஞர் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (06.03.19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று .…