கொலன்ட் நாட்டில்வாழ்ந்துவரும் தபேலாவாத்தியக்கலைஞர் குகதாசுஸ் அவர்கள்05.04.2019 ஆகிய இன்று தனது பிறந்தநாள் தனை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை உற்றார், உறவினர்,…
April 2019
குமுழமுனை பகுதியில்.. கதிரொளி கலைக்கூட கலைஞர்கள் நாடகம் 04..04_2019சிறப்பாக நடைபெற்றது
குமுழமுனை பகுதியில்..4_4_2019.இன்றைய தினம். கதிரொளி கலைக்கூட கலைஞர்கள் இணைந்து நடாத்திய நாடகம் நிகழ்வு.. பலரைக்கவர்ந்ததாக இன்றுசிறப்பாக நடைபெற்றது தகவல் குமாரு யோகேஸ்
யேர்மனியில் செல்வி. ராகவி. இராஐகுலசிங்கம். செல்வி. யாதவி. இராஐகுலசிங்கம், அவர்களின் சிறப்பான பரதநாட்டிய அரங்கேற்றம்!
நிருத்திய நாட்டியாலய அதிபரும், ஆசிரியையுமான, நாட்டிய கலைமணி திருமதி. அமலா அன்ரனி சுரேஸ்குமார். அவர்களின் மாணவிகளான செல்வி. ராகவி. இராஐகுலசிங்கம். செல்வி.…
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 04.04.2019
எமது தாயக விடிவுக்காய், விடுதலைக்காய், எழுச்சிப் பாடல்களை தந்த புரட்சிக் கவிஞர் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் இன்று தனது…
கலைத்தாயின் பிள்ளைகள் அனுஷாந்த் -செந்நிலானி தம்பதியினர் திருணநல்நாள்வாழ்த்து 04.04.2019
யேர்மனி எசன்மானகரில்வாழும் தாளவத்தியக்கலைஞர் அனுஷாந்த் நயினைவிஐன் அவர்களுக்கும் நடனக்கலைஞர், பாடகி செந்நிலானி செந்தில்குமார் அவர்களுக்கும் இன்றய தினம் தங்கள் திருமணநாளை சிறப்பாக…
என் எழுத்துப் பயணத்தில்…நிலையாக என் நெஞ்சில்….-இந்துமகேஷ்
அது 1960களின் பிற்பகுதி. அரும்பு மீசையுடன் கூடவே என் கன்னங்களிலும் தாடையிலும் மெள்ளத்துளிர்க்கும் குறுந்தாடிபாலபருவத்தைக் கடந்து தனிமையிலிருந்து விடுபட்டு வெளியுலகை எட்டிப்…
கவிஞர் அருந்தவம் பகீதரன் வரிகளில்மிகவரைவில் வெளிவருகின்றது முட்டக்கண்ணி..!
பல சிறபான கவிதைகளை பாடல்களை படைத்துக்கொண்டிருக்கும் கவிஞர் அருந்தவம் பகீதரன் மீண்டும் ஒர் சிறப்பை கூறும் வண்ணம் முட்டக்கண்ணி..!வெளிவருகின்றது எமது கலைஞர்கள்…
ஊடகவியலாளர் சிவகுரு.பிறேமானந்தன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 03.04.2019
ஊடகவியலாளர் சிவகுரு.பிறேமானந்தன் அவர்கள் 03.04.2019 அகிய இன்று தனது பிறந்தநாள்தனைஆகிய இன்று தனது மனைவி. பிள்ளைகள். உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக இணைந்து…
நிழல் படக்கலைஞர் நோஷன் பிறந்தநாள்வாழ்த்து 03.04.19
யேர்மனி பக்ணாங் நகரில் வாழ்ந்துவரும் நோஷன் 03.04.18ஆகிய இன்று அம்மா, அப்பா மனைவி, மகன் சஐீத்.சகோதரிகள், மருமக்கள், மாமான்மார், மாமிமார், மத்துனர்மார்…
பிரான்சில் நடைபெற்ற கலைத்துறைப்பட்டமளிப்பு விழா.
அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத்தாலும், தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தாலும் நடாத்தப்பட்ட கலைத்துறைப் பட்டமளிப்பு நிகழ்வு எனது வாழ்நாளில் ஒரு பேறாகவே கருதுகின்றேன். காரணம் நாங்கள்…
நீர்வேலி கந்தசுவாமி ஆலயத்தில் இறுவட்டு வெளியீடு விழா
நீர்வேலி கந்தசுவாமி ஆலயத்தில் “நீர்வைக் கந்தனின்‘ பெருமையை நினைவு கூர்ந்து பண்டிதர் நீ.சி.முருகேசு அவர்களினால் இயற்றப்பட்ட பாடல்களின் இறுவட்டு வெளியீடு விழா…