லண்டனில் வாழ்ந்துவரும் இளம் குயில் சாரங்கா இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா, அம்மா, அண்ணா.உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களும் வாழ்வின்…
Mai 2019
1990ம் ஆண்டு பாரிசில் திரு.S.S. தில்லைச்சிவம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட “ஈழநிலா”
1990ம் ஆண்டு பாரிசில் திரு.S.S. தில்லைச்சிவம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட “ஈழநிலா”இசைக்குழுவில் 1998ம் ஆண்டு றம் வாத்தியக் கலைஞனாக என்னை இணைத்துக்கொண்டார். கிட்ட தட்ட…
உழைப்பாளர் திருநாள் உயர்வான பெருநாள் வாழ்த்துக்கள்
தேசம் இருண்டிடாதோர் சேவை பல செய்வோம் − தம்உழைப்பில் பலர் வாழும்நிலைகள் நாம் செய்வோம்− ஆசைத் தமிழ் நிலத்தில் −புதுஆக்கம் பல புனைவோம்ஏழை…
தவ மனதின் வரமே தத்துவம்.
ஒரு நீள் பொழுதின் யாகத்திற்காகதீயில் இறங்கி நின்று தீர்த்தம் ஆடுகிறதுஉற்சவ மனம்… “காரணங்களைக் களவாடும்எந்த மனிதனும் திருடன் தான்”. விண் கட்டிய பட்டம் சங்கீதம் இசைப்பதைவானேற்றிய…
கலைஞை சுகவாணி ஸ்ரீபாஸ்கர் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 04.04.2019
யேர்மனி எசன் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் இசையமைப்பாளர் ஸ்ரீபாஸ்கர் தம்பதிகளின் செல்வப்புதல்வி சுகவாணி ஓர் சிறந்த வயலீன் வாத்தியக்கலைஞை ஆவார் இவர்…
05 .05. 2019 மாலை 5 மணிக்கு சுவிசில் அமைந்துள்ள ஆவண காப்பகம் பற்றி நேர்காணல்நிகழ்வை STS தமிழில் பார்க்கலாம்
வருகின்ற 05 .05. 2019 மாலை 5 மணிக்கு சுவிசில் அமைந்துள்ள ஆவண காப்பகம் அதன் செயல்பாடுகள், அவர்கள் முன்னெடுக்கின்ற செயல்பாடுகள்,…
யேர்மனி டோட்முண்ட் நகரி்ல் அதமிழர் அரங்கில் குறும்படக் காட்சியும் நாளை நாம் எனும் எனும் ஆரம்பவிழா 01.05.2019 சிறுப்பு நமந்தெறியது
01.05.2019 அன்று யேர்மனி டோட்முண்ட் நகர் பகுதியில் அமைந்திருக்கும் தமிழர் அரங்கம் மண்டபத்தில் திரையிடப்பட்ட சிபோ சிவகுமபரன் அவர்களின் இயக்த்திலும் பல…
..சாயாத நிலம்…
குருதி காயாத நிலம் குற்றுயிராய் கிடக்கும் தெருக்கள் உறுதி சாயாத நம்பிக்கைகள் வாழ்ந்து விடுவோம் என்ற தைரியம்இவற்றையெல்லாம் தாங்கியசிதிலமான தாய் நிலமும் பெரும் நெருப்பில் புதைந்து வளங்கள் அத்தனையும்…
கலைஞர் S.கணேஸ் பற்றி.(K.P.L)அவர்கள் !
பாஷையூர் புனித புனித அந்தோனியார்முத்தமிழ்மன்ற நிர்வாக இயக்குநர், ரோமியோ ஜூலியற் பிரெஞ்சு படத்தில் நடித்தபன்முக ஆளுமை S.கணேஸ் G.T.V தொலைக்காட்சியில் 25…
சைவத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழா நிகழ்வில் சிறப்பு வெளியீடு, 10 பாடல்களுடன் இறுவெட்டு
சூரிச் அருள் மிகு சிவன் கோவில் அன்பே சிவம் நடாத்தும் அற்றார் அழி பசி தீர்த்தல் தாயக உணவுக் கண்காட்சியும் விற்பயையும்…
புதியதோர் வரலாற்றைப் படைத்த ஈழத்தின் தமிழிசை அரங்கேற்று விழா!
பதினைந்து ஆண்டு காலத் தேடலும் இரண்டு ஆண்டு காலக் கடின பயிற்சியும் கொண்டு ஈழத்தின் தமிழிசை – நூறு பாடல் அரங்கேற்றமானது…