மூத்த அறிவிப்பாளர் „உங்களில் ஒருவன்“ திரு.லோகேஷ் அவர்களின் பிறந்தநதள்வாழ்த்து 07.05.2019

S லண்டன் நாட்டில் வாழ்ந்து வரும் மூத்த அறிவிப்பாளர் „உங்களில் ஒருவன்“ திரு.லோகேஷ் அவர்கள் 78.வது அகவையில் கால்பதிக்கும் இவர் 07.05.2018இன்று…

சூரிஷ் சிவன் ஆலயத்தின் அருள்தரும் அம்பலத்தான் பாடல்கள் வெளியாகியுள்ளது

சூரிஷ் சிவன் ஆலயத்தின் அருள்தரும் அம்பலத்தான் பாடல்கள் வெளியாகியுள்ளது இதில் யிலங்காடுஇந்திரன் எழுதி பாடிய பாடலைக்கேட்கும் சந்தர்பம் கழடைத்தது மிகச்சிறப்பாக வந்துள்ள…

சுரத்தட்டு வாத்திக்கலைஞன் செல்வன் தனபாரதியின் பிறந்த நாள்வாழ்த்து 06.05.2019

சுரத்தட்டு வாத்தியக் கலைஞன் செல்வன் தனபாரதி இன்று தனது பிறந்த நாள்தன்னை அப்பா, அம்மா, உற்றார்,உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து…

வீணை உடம்பு மீட்ட விரல்கள்…

கவி மீட்ட குறி விரலும்வளைந்து நெளிந்த இசை நரம்புகளும்மூச்சின் ஒலிப்பதிவில்பாடலைத் தந்தது.வீணை உடம்பு நனைந்தது. ஒரு சாண் நிலத்தில்பூக்களின் தொகைஇங்கு தான் அதிகம்…

அரங்கம் நிறைந்து காட்சியளித்தாள் பாரிஸ் நகரில் „ஒருத்தி“ திரைப்படம்

„ஒருத்தி“ திரைப்படம் கனடாவை தொடர்ந்து ஐரோப்ப்பாவில் பாரிஸ் நகரில் நேற்றைய தினம் திரையிட்டபொழுது திரையரங்கை நிறைத்த அனைவருக்கும்! ஈழமக்கள் பிரான்ஸ் வாழ்…

கு மாரகுரு ரகுராமன் அவர்களின்50வது பிறந்தநாள்வாழ்த்து 06.05.2019

யேர்மனியில்வாழ்ந்துகொண்டிருக்கும் நாதேஸ்வரக்கலைஞர் இன்று தனது பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள் உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவ்வேளை நாமும்…

தாளவாத்தியக்கலைஞர் பாபு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.05.2019

கனடிய நாட்டில் வாழ்ந்து வரும் தாள வாத்தியக்கலைஞரும் தமிழ் கறோக்கைவேல்ட்  நிர்வாகியுமான தாளவாத்தியக்கலைஞர் பாபு அவர்கள் 06.05.2019இன்று தனது பிறந்தநாளை மனைவி,…

இன்று மே 5ம் நாள் ஞாயிற்றுக்கிழமை பரிசில் ஒருத்தி திரையிடல் !

கனடாவில் தயாரிக்கப்பட்டு ரொறன்ரோ, மொன்றியல் ஆகிய இடங்களில் திரையிடப்பட்டிருந்த ஒருத்தி திரைப்படம், நாளை ஞாயிற்றுக்கிழமை பரிசில் திரையிடப்படுகின்றது. பிஎஸ்.சுதாகரன் அவர்கள் இயக்கியுள்ள…

எங்கே எங்கள் சுதந்திரம்….

ஆங்காங்கே குண்டுகள் அதிரடியாய் வெடிக்க ஆட்சியில் அத்தனை பேரும்எனக்கொன்றும் தெரியாதென்று நடிக்க வித்தை காட்டினவன் வெற்றியை சுதந்திரமாய் அள்ளிக்கொண்டு போக அப்பாவி மக்கள் அநியாயமாய் சாக ஆட்சியின் நாயகர்மொத்தமாய் பழியினைமறுபக்கம் சுமத்தி ஊரூராய் உடுக்கடித்து அடுப்படிகள் மோந்து…

மயக்கத்தின் கிறுக்கல்கள்…

என் இராட்டினப் பார்வையால்பூப்பெய்தியது அவள் நாணம்.துளித் துளி ஜாடைகளின் சாரல்கள்என்னை நிறம் மாற்றி வெள்ளையடித்தன.ஆசைத் தூரிகையால்நான் வரைந்த சித்திரம் அவள் பிம்பம்.அச்சடிக்கப்பட்ட…

ஈழத்தின் மூத்த கலைஞர் – ஏ.ரகுநாதன் அவர்களின் 84வது பிறந்தநாள்வாழ்த்து 05.05.19

0SHARESShareTweet ஈழத்தில் இருந்தே சாதனை புரிந்த ஈழத்தின் மூத்த கலைஞர் – நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பல்துறை வித்தகரான கலைஞர்…