கடந்து போகும்..!

காலத்தின் கண்ணாடிகள். கை எடுத்து வணங்கிய தெய்வங்கள்..! கல்வி செல்வம் வீரம் அனைத்துக்கும் அருள் கடவுளர்.. அம்மனாய் பத்திரகாளியாய் பணியாற்றும் காவல்…

நெடு் சுகம்..

தொட்டுவிடும் தூரத்தில்பட்டுத் தெறிக்கும்நெடு சுகம்.தனிமைதரும்தொடர் சுகம்சொல்லல் விடஅனுபவி…உனக்கானதும்எனக்கானதுமல்லவிருப்பானதும்நெருப்பானதும்தனிமை…உனக்கானதனிமை வெளிதனை நீயாகஉருவாக்கு…அடுத்தவனால்தனிமைக்குள்தள்ளும் நிலைதவிர் . எழு..இனிவா தனிமையின்இனிமை பகிரலாம்..சுவையறி.அந்தவானத்துஒற்றை நிலா..இதயத்து நிலாவதனைஎண்ணி அணை.மனமுற்றத்தில்சுற்றம்மறக்க…

எழுத்தளர் ஜெசுதா யோ அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.11.2020

லண்டன் மாநகரில் வாழ்ந்துவரும் எழுத்தளர் கவிஞர் ஜெசுதா யோ அவர்கள் இன்று தனது கணவன் பிள்ளைகளுடன் பிறந்தநாளைக்கொண்டாடும்  இவரை இந்த இனிய…