தமிழர்அரங்கத்தில் 15.01.2020)சிறப்பாக நடந்தேறிய தமிழர் திருநாள்

பொங்கல் நாள் அன்று (15.01.2020) தமிழர்அரங்கத்தில் சைவ சமயத்தவர், கிறிஸ்தவ சமயத்தவர், இஸ்லாமிய சமயத்தவர், பகுத்தறிவு சிந்தனையாளர்கள் என்று எல்லோரும் சேர்ந்து…

யேர்மனி 27.01.2020 தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் நடைபெற்ற தமிழர்திருநாள்!

27.01.2020 திங்கட்கிழமை வெளியிட்ட தினமலர் நாளிதழிழ் குழுமத்துக்கு யேர்மனி தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலயத்தில் நடைபெற்ற தமிழர்திருநாள் தைப்பொங்கல்விழா நிழற்படங்களுடன் பிரசுரித்துள்ளமைக்கு தமிழ்க்கல்விக்கழகம்…

சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நினைவு விழா சிறப்பாக நடை பெற்றது.

சிறுப்பிட்டி இராவ்பகதூர் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நினைவு விழாவும்,பண்பாட்டு விழாவும் 26.01.2020(ஞாயிற்றுக்கிழமை) மாலை சி.வை.தா அரங்கில் வெகு சிறப்பாக நடை…

சைவத் தமிழ்ப் பண்பாட்டுப் பேரவை 12வது ஆண்டு விழா சிறப்பாகநடந்தேறியது

சைவத் தமிழ்ப் பண்பாட்டுப் பேரவை12வது ஆண்டு விழா 25-01-2020உண்மையில் நாடு தழுவிய சைவப் பெருவிழா இது.எதிர்பார்த்த பலர் விழாவிற்கு வரவில்லை இது…

IBC தமிழின் உறவின் ஒளி நிகழ்வு வரும் 01.05.2020 யேர்மனியல் டோட்முண்ட் நகரில் காணத்தயாராகுங்கள் ,

IBC தமிழின் உறவின் ஒளி நிகழ்வு வரும் 01.05.2020 அன்று யேர்மனியல் டோட்முண்ட் நகரில் மிக சிறப்புற பல பல்சுவை நிகழ்வுகளுடன்…

லண்டன் புங்குடுதீவு காற்றுவெளிக்கிராமம் 2019 நிகழ்வு‘ கலைவாழ்க்கைகும் புது உத்வேகத்தை கொடுத்தது கோகுலன்,

லண்டன் புங்குடுதீவு காற்றுவெளிக்கிராமம் 2019 நிகழ்வு‘ மனதுக்கும் என் கலைவாழ்க்கைகும் புது உத்வேகத்தை கொடுத்த நிகழ்வாக அமைந்துவிட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி ‚…

சர்வதேச கல்வித்தினத்தை முன்னிட்டு யாழ் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நடை பெற்ற நிகழ்வு

சர்வதேச கல்வித்தினத்தை முன்னிட்டு யாழ் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நடை பெற்ற நிகழ்வில் யா. நீர்வேலி றோ.க.த.க.பாடசாலையின் சமநிலை கரகம் என்ற…

நந்தவனம்,வெளியிட்டுள்ள யேர்மனியச்சிறப்பிதழ் 16.2.2020 யேர்மனி எசன் நகரில் வெளியீடு,

23 ஆண்டுகளாக தமிழகம் திருச்சியிலிருந்து வெளிவரும் இனிய நந்தவனம் சமூக மேம்பாட்டு இதழ் இனிய நந்தவனம்,வெளியிட்டுள்ள யேர்மனியச்சிறப்பிதழ் 16.2.2020 செய்யப்படவுள்ளது.இலக்கிய ஆர்வலர்கள்,தமிழ்ச்சான்றோர்…

இணுவையூர் ஒன்றிய ஐந்தாம் ஆண்டு கலைமாலை 25-04-2020

அன்புடையீர் வணக்கம்! இணுவையூர் ஒன்றிய ஐந்தாம் ஆண்டு கலைமாலை நிகழ்வானது 25-04-2020 சனிக்கிழமை அன்று வெகு விமரிசையாக சிறப்பு நிகழ்வுகளுடன் நடாத்துவதற்கு…

இளையோர் தமிழ் சங்கம் நடத்திய தைப்பொங்கல்2020

கலாசாரக் காப்பாளர்களாக இளையோர் நம் வாழ்வின் அடையாளங்களை ஏதோ வழியில் வாழ்ந்த இடத்தில் நாம் விட்டுச்செல்ல வேண்டிய அவசியம் இருக்கின்றது. புலம்பெயர்ந்த…

பீலபெல்ட் தமிழ் மக்களும் தமிழர் கலாச்சார மன்றமும் இணைந்து நடாத்திய பொங்கல்விழா

பீலபெல்ட் தமிழ் மக்களும் தமிழர் கலாச்சார மன்றமும் இணைந்து நடாத்திய பொங்கல்விழா கலைமாலையின் சிறு தொகுப்பும் நன்றிகளும்…. ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு ஒற்றுமை…