Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 கலைநிகழ்வுகள் – Seite 7 – stsstudio.com

நான்காவது ஆண்டாக நடைபெற்ற ‚வணக்கம் ஐரோப்பா‘ கலைமாலை நிகழ்வு.

நான்கு வருடங்களுக்கு முன்னர் ஓபகவுசன் நகரில் நடைபெற்ற வணக்கம் ஐரோப்பா முதல் கலைமாலை நிகழ்வில் இவ்விழாவைத் தொடர்ந்து நடத்துவோம் என செயல்பாட்டாளர்கள்…

சாகித்ய சுருதிலயா இசைக்கல்லூரியின் 21ம் ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற்றது.

சாகித்ய சுருதிலயா இசைக்கல்லூரியின் 21ம் ஆண்டுவிழா 26.10.2019 அன்று கேர்ணிங் நகரில் சிறப்பாக நடைபெற்றது.அமைதி வணக்கத்துடன் நிகழ்வுகள் மதியம் 12.30 அளவில்…

தயாரிப்பாளர இயக்குனர் சுதாகரன் தன்னைப்பற்றிபகிர்ந்துகொள்கின்றாரர்

கனடா வந்து வாழ ஆரம்பித்துஇ 30 வருடங்கள் நிறைவடைகின்றன. இங்கு வந்திருக்காவிட்டால் எங்கு எப்பிடி இருந்திருப்பேனோ நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. என்னை இங்கு…

பின்லாந்து தமிழர் பேரவையும், அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடமும் இணைந்து நடாத்திய நத்தார் ஒளிவிழா

பின்லாந்து தமிழர் பேரவையும், அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடமும் இணைந்து நடாத்திய நத்தார் ஒளிவிழா நிகழ்வுகள், 22/12/2019 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.…

ஆடல்கலாலய “ பரதநாட்டியக்கல்லூரி 30வது ஆண்டின் பெருவிழா!!!! சிறப்பாக நடைபெற்றது

கடந்த 21.12.2019 (சனிக்கிழமை) யேர்மனி „ஆடற்கலாலய“ 30வது ஆண்டு நிறைவுவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் பிரதம அதிதியாக சென்னை கலாஷேஸ்திர…

.அருள்மொழித்தேவன் இயக்கத்தில் சுனாமி 15வது நினைவு வணக்க நிகழ்வு.

பிரான்ஸ் செவ்ரோனில் 26.12.19 சுனாமி 15வது நினைவு வணக்க நிகழ்வு.அருள்மொழித்தேவன் இயக்கத்தில் „ஆழிப்பேரலை“நாடகத்தின் ஒத்திகையில் கலைஞர்கள். வணக்க நிகழ்வை தொடர்ந்து இவ்நாடகம்.…

வள்ளுவர் தமிழ்பாடசாலை டோட்முண்ட் நடாத்தும் ஒளிவிழா!

வள்ளுவர் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் இணைந்து நடாத்தும் ஒளிவிழா 14.12.2019 அன்று மாலை 16.00 மணிக்கு பாடசாலை மன்டபத்தில் நடைபெறவுள்ளது,…

பாராட்டைப் பெற்றுவரும் இலங்கைத் தமிழ் பழைய மாணவர் ஒன்றியத்தின் முத்தமிழ் மாலை !

déc போக்குவரத்து நிறுத்தத்துக்கு மத்தியிலும் அரங்கம் நிறைந்த நிகழ்வாக அமைந்திருந்தோடு, தரமான நிகழ்வென்ற பாராட்டுக்களை இலங்கைத் தமிழ் பழைய மாணவர் ஒன்றியத்தின்…

யேர்மனி டோட்முண்ட் நகரில் மாபெரும் பொங்கள் விழா 18.01. 2020

யேர்மனி டோட்முண் நகரில் வர்த்தகளும் மக்களும் இணைந்து நடாத்தும் மாபெரும் பொங்கல்விழா 18.01.2020 (15.30.மணிக்கு ஆரம்பம் அனைவரையும் கலந்து சிறப்பிக்க அன்போடு…

முதியோர் மற்றும் விசேட தேவையுடையோர் தின விழா,முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில்.

6_12_218.இன்று முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில்.பிரதேச மட்ட முதியோர் மற்றும் விசேடதேவையுடையோர் தின விழா மிகவும்சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில்முதியோர்களுடன். இணைத்து…

28.11.19 அன்று இடம்பெற்ற கதைமாலை.

பிறந்து வளரும் நாட்டில் தாய்மொழியை உணரவேண்டுமெனில் முதலில் “விருப்பை”ஏற்படுத்தவேண்டியுள்ளது. காலம்காலமாக பிள்ளைகளைக் கவர்ந்து வருவது “கதை” எந்தமொழிக் கதை? முதலில் வாழ்வியல்…